சென்னை

கொலைக்கு பின்னணி உள்ளதா…? 11 பேரிடம் தீவிர விசாரணை…போலீசார் தகவல்…!!

சென்னை பெரம்பூரில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 11 பேரை கைது செய்தனர். இந்நிலையில் அவர்கள் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக தெரிவித்தனர். இந்நிலையில் போலீசார் இந்த கொலையின்…

Read more

மாவீரன் அழகு முத்துகோன் 314-வது பிறந்தநாள்… அ.தி.மு.க. சார்பில் மரியாததை…

இந்தியாவின் சுதந்திரத்திற்காக பல தலைவர்கள் பாடுபட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த முக்கியமான வீரரான சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் 314 ஆவது பிறந்தநாளான இன்று தமிழகம் முழுவதும் பல அரசியல் தலைவர்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.…

Read more

மாவீரன் அழகு முத்துகோன் 314-வது பிறந்தநாள்… முதலமைச்சர், அமைச்சர்கள் மரியாதை…!!

இந்தியாவின் சுதந்திரத்திற்காக பல தலைவர்கள் பாடுபட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த முக்கியமான வீரரான சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் 314 ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.…

Read more

இந்த ஒரு வாரத்திற்கு மழை தான்… காற்றின் வேக மாறுபாடு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் பல பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற 16ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மேற்கு திசையில் ஏற்பட்ட காற்றின் வேகத்தின் மாறுபாட்டால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…

Read more

மளமளவென பரவிய தீ… பிளாஸ்டிக் குடோன் சேதம்… தாம்பரம் அருகே பரபரப்பு…!!

சென்னை தாம்பரம் அருகே உள்ள திருநீர்மலையில் தனியார் பிளாஸ்டிக் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று இரவு 11.30 அளவில் அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென தீ எரிய தொடங்கியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… தமிழகத்தில் 30 இடங்களில்… மின்ஊழியர்கள் தொடர் போராட்டம்…!!

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் அவர்கள் மின் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த…

Read more

மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை… ஒரு மாதத்தில் 133 கொலைகள்… சீமான் பேட்டி…!!

சென்னை பெரம்பூரில் உள்ள பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி உள்ளதாக கூறினார். அப்படியென்றால் சாதாரண மக்களுக்கு…

Read more

ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்… பொத்துரில் வைத்து அடக்கம்… பாதுகாப்பு பணியில் போலீசார் குவிப்பு…!!

சென்னை பெரம்பூரில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது உடலை பெரம்பூரில் இருக்கும் கட்சி வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி ஆம்ஸ்ட்ராங் உடலை…

Read more

மாணவனை கடித்த தெருநாய்… மருத்துவமனையில் சிகிச்சை… தொடரும் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்…!!

சென்னை தண்டையார்பேட்டை அருகே உள்ள சேணியம்மன் கோவில் தெருவில் தனலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கவுரிநாத் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று கவுரிநாத் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளான்.…

Read more

போலீஸ் என கூறி மிரட்டிய வாலிபர்… டாக்சி டிரைவர் அளித்த புகார்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சென்னை கொட்டிவாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். டாக்சி டிரைவரான இவர் நேற்று மெரினா கலங்கரை விளக்கம் அருகே படுத்து கொண்டிருந்த போது, திடீரென ஒரு நபர் தான் போலீஸ் என கூறிக்கொண்டு குமரவேலை மிரட்டியுள்ளார்.…

Read more