பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து… 2 பேர் பலி… திண்டுக்கல் அருகே சோகம்…!! Revathy Anish25 August 2024081 views திண்டுக்கல் மாவட்டம் ஆவிச்சிப்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் சிவகாசியை சேர்ந்த தொழிலாளர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது… Read more
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு… களைகட்டும் பழனி… பலத்த போலீஸ் பாதுகாப்பு…!! Revathy Anish24 August 20240107 views திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வைத்து அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை காலை 9 மணி அளவில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். இதை… Read more
பறந்த பேருந்தின் மேற்கூரை… 11 மின்கம்பங்கள் சரிவு… பழனியில் சூறைக்காற்று…!! Revathy Anish25 July 20240109 views திண்டுக்கல் மாவட்டத்தில் பல பகுதியில் நேற்று சூறாவளி காற்று வீசியது. குறிப்பாக பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசிய நிலையில் பல இடங்களில் மரக்கிளைகள், மரங்கள் முறிந்து சாலையில் விழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி… Read more
40 டன் கருப்பண்ண சாமி சிலை… 8 மாதங்களாக நடக்கும் பணி… பழனியில் வைத்து தயார்…!! Revathy Anish25 July 20240112 views பழனி கோவில் அருகே உள்ள கிரிவலப் பாதையில் செயல்பட்டு வரும் தனியார் சிற்பக்கூடத்தில் ஒரே கல்லால் ஆன கருப்பண்ணசாமி சிலை செய்யப்பட்டு வருகிறது. 24 அடி உயரம் கொண்ட கருப்பண்ணசாமி சிலை சுமார் 40 டன் எடையை கொண்டுள்ளது. இதற்காக கரூரில்… Read more
இடிந்து விழுந்த பள்ளி காம்பவுண்ட்… கொடைக்கானலில் சூறை காற்று… வாகன ஓட்டிகள் அவதி…!! Revathy Anish22 July 20240119 views திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது சூரை காற்று வீசி வருகிறது. பகல் நேரங்களில் புழுதியில் வாரி இறைத்தபடி காற்று வீசுவதால் சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் அவதி அடைந்து… Read more
சுற்றுலா தளங்களில் கஞ்சா… 3 தாங்கும் விடுதிகளுக்கு சீல்… கொடைக்கானலில் பரபரப்பு…!! Revathy Anish21 July 20240125 views கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் போதை பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், காவல்துறையினர் சுற்றுலாத் துறையினர், கோட்டாட்சியர் சிவராம், நகராட்சி ஆணையளர் சத்தியநாதன் ஆகியோர் கொடைக்கானல் உள்ள தனியார் விடுதிகளுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.… Read more
சைவ உணவகத்தில் புழு சாம்பாரா….? அதிர்ந்து போன விவசாயி….!! Revathy Anish20 July 2024097 views திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் உணவு சாப்பிட சென்ற விவசாயிக்கு வழங்கப்பட்ட தோசையில் ஊற்றப்பட்ட சாம்பாரில் புழு நெளிந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயி உணவக உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான காணொளி சமூக… Read more
விடுமுறையில் ஒரு குட்டி டூர்… கொடைக்கானலுக்கு படையெடுத்த மக்கள்…!! Revathy Anish14 July 20240176 views திண்டுக்கல் மாவட்டத்தின் பிரபல சுற்றுலாத் தலமான கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில்… Read more
வீட்டில் வைத்து கொடூர கொலை… பயங்கர ஆயுதங்களுடன் தப்பிய மர்மநபர்கள்… திண்டுக்கல் அருகே பரபரப்பு…!! Revathy Anish8 July 20240117 views திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர். நகரில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி வினோத்தை பிரிந்து சென்றுள்ளார். இதனால் அவர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார்.… Read more
கஞ்சாவால் எல்லை மீறும் வாலிபர்கள்… 6 பேர் கைது… கஞ்சா வியாபாரி உள்பட 4 பேருக்கு வலைவீச்சு…!! Revathy Anish6 July 2024077 views திண்டுக்கல் மாவட்டம் பழனி பலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராம்குமார், மதன்குமார், சிவகுமார், கார்த்திக், மகாபிரபு, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பழனி தண்டாயுதபாணி கோவில் பூங்காவில் வைத்து கஞ்சா புகைக்கும் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். இதுகுறித்து பழனி… Read more