திருநெல்வேலி

மாஞ்சோலை தொழிலாளர்கள்… பேனர் வைத்து கோரிக்கை… 25 லட்சம் இழப்பீடு வேண்டும்…!!

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டத்தின் குத்தகை வருகின்ற 2028 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில் தொழிலாளர்களை அதற்கு முன்னதாகவே வெளியேற்றி வருகின்றனர். அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களை கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு விண்ணப்பத்தில்…

Read more

மூதாட்டி கழுத்தறுத்து கொலை… 2 பேர் அதிரடி கைது… நெல்லை அருகே பரபரப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள புலவன் குடியிருப்பு பகுதியில் பொன்னம்மாள்(75) என்பவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், மகள்கள் 4 பேர் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி…

Read more

மாணவனை கட்டாயப்படுத்தி உல்லாசம்… தாய் அளித்த புகார்… இளம்பெண் போக்சோவில் கைது…!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் தூத்துக்குடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுடன் பழகி வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அந்த பெண் மாணவனை கட்டாயப்படுத்தி அடிக்கடி அவர்…

Read more

ஆடிக் கடல் தேடி குளி…. அலைமோதிய மக்கள் கூட்டம்…. கடல் குளிப்பு கொண்டாட்டம்….!!

ஆடிக் கடல் தேடி குளி என்பது தென் மாவட்டங்களில் சொல் வழக்கமாகும். அதன்படி ஆடி மாத பிறப்பை வரவேற்கும் விதமாகவும் கூடங்குளம் அன்னம்மாள் மாதா ஆலய எட்டாம் திருவிழாவை முன்னிட்டும் கூடங்குளம் மற்றும் சுற்றும் வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள்…

Read more

கடனால் ஏற்பட்ட வேதனை… குழந்தைகளுடன் தந்தையின் விபரீத முடிவு… நெல்லை அருகே சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அண்ணாநகர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். வறுமையின் காரணமாக ரமேஷ் தனது மனைவி உமாவை 10 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு தனது பிள்ளைகளான ராபின்(14) மற்றும் காவியா(11) ஆகியோரை பார்த்துக்கொண்டு…

Read more

நேற்று தொடங்கிய அணுமின் உற்பத்தி… ஏற்பட்ட பழுதால் திடீர் நிறுத்தம்… அதிகாரிகள் தகவல்…!!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2-வது உலையில் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த மே மாதம் 13-ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 2 மாதங்களாக நடந்த வந்த பராமரிப்பு பணிகள் முடிந்து நேற்று மீண்டும் மின் உற்பத்தி…

Read more

சிகிச்சை பெற வந்த நபர்… மருத்துவமனையில் செய்த காரியம்… போலீசார் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தெற்குகள்ளிகுளம் பகுதியில் அன்ட்ரோ ரோமியான்தஸ் என்பவர் மருத்துவமனை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று இவரது மருத்துவமனைக்கு ஒருவர் சிகிச்சை பெற வந்திருந்தார். அன்ட்ரோ அவருக்கு சிகிச்சை அளித்துவிட்டு கையை கழுவுவதற்கு உள்ளே சென்றார். அப்போது அந்த நபர் அந்த…

Read more

நேருக்கு நேர் மோதிய லாரி-பைக்… கோர விபத்தில் காதல் ஜோடி பலி… நான்குநேரியில் பரபரப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு கடம்போடு வாழ்வு பகுதியில் சாலமன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழவூர் பகுதியை சேர்ந்த மதுமிதா(19) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் சம்பவத்தன்று இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் நான்குநேரிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திருப்பியுள்ளனர்.…

Read more

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

மாஞ்சோலை மற்றும் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு பகுதிகளை சேர்ந்த தேயிலை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எங்களுடைய குத்தகை காலம் முடிவடையும் முன்பே வெளியேற்றுவதாக வேதனையுடன் அவர்கள் தெரிவித்துள்ளனர்.…

Read more

அடுத்த மேயர் யார்…? கோவை, நெல்லை மேயர் ராஜினாமா… மூத்த தலைவர்களுடன் ஆலோசனை…!!

திருநெல்வேலி மாவட்ட மேயராக திமுகவை சேர்ந்த பி.எம். சரவணன் பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டு வருவது வழக்கமாகி விட்டது. இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் கலந்துகொள்ளத்தல் மாநகராட்சி…

Read more