வீட்டை சுற்றி ஓடும் கரடிகள்… அச்சத்தில் பொதுமக்கள்… நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!! Revathy Anish4 July 2024077 views திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா என பல வனவிலங்குகள் வசித்து வருகிறது. கடந்த சில தினங்களாக வன விலங்குகள் மலையடிவாரத்தில் இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும்… Read more
நெல்லை மேயர் ராஜினாமா செய்ய போகிறாரா? வெளிவந்த தகவலால் சர்ச்சை…!! Revathy Anish2 July 2024064 views திருநெல்வேலி மாவட்ட மேயராக திமுகவை சேர்ந்த பி.எம். சரவணன் பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டு வருவது வழக்கமாகி விட்டது. இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் கலந்துகொள்ளத்தல் மாநகராட்சி… Read more
அரசே ஏற்று நடத்த வேண்டும்… மாஞ்சோலை தொழிலாளர்கள் தீர்மானம்… அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை…!! Revathy Anish1 July 2024079 views திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, போன்ற பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது மாஞ்சோலை மற்றும் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று நடத்த… Read more
வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு… களத்தில் இறங்கிய வருவாய் ஆய்வாளர்… சமூக ஆர்வலர்கள் பாராட்டு…!! Revathy Anish30 June 20240157 views நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த கோமதி கிருஷ்ணமூர்த்தி என்பவர் முக்கூடலில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாப்பாக்குடி பகுதியில் இன்றளவும் குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகிறது. எனவே இனிமேல் அந்த பகுதியில் குழந்தை திருமணம் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வு… Read more
100 அடியை தொட்ட பாபநாசம் அணை…மாஞ்சோலைக்கு செல்ல தடை… வனத்துறை அறிவிப்பு…!! Revathy Anish28 June 2024076 views கடந்த சில வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தென்காசி, பாபநாசம் பகுதியில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் 143 அடி கொண்ட பாபநாசம் அணையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு… Read more
“யஷ்வந்தபுரம்” வழியாக செல்லாது… நெல்லை-தாதர் எக்ஸ்பிரஸ் வழித்தடம் மாற்றம்… ரயில்வே துறை அதிரடி முடிவு…!! Revathy Anish28 June 20240117 views தென் மாவட்டங்களில் இருந்து மும்பை, அகமதாபாத் போன்ற வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் அதிகமாக யஷ்வந்தபுரம் ரயில் நிலையம் வழியாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் அதிகப்படியான நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சில ரயில்களை வேறு பாதையில் இயக்க… Read more
தொடரும் மர்ம வழக்கு… இதுவரை 50 பேரிடம் விசாரணை… சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தகவல்…!! Revathy Anish26 June 2024068 views நெல்லை மாவட்டத்தில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக பணியாற்றி வந்த கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் கடந்த மாதம் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் அவர் கடிதத்தில் குறிப்பிட்ட நபர்கள் உள்பட இதுவரை சுமார் 50… Read more
உயர்த்துக்கொண்ட வரும் நீர்மட்டம்… விவசாயிகள் மகிழ்ச்சி… ஆர்வம் காட்டும் சுற்றுலாவினர்…!! Revathy Anish25 June 2024062 views மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி போன்ற பல பகுதிகளில் கனமழையும், சாரல் மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்துகொண்டு இருக்கிறது. அதன்… Read more
பறிபோன ஊழியர் உயிர்… பிடிபட்ட 47 மாடுகள்… ஆணையரின் உத்தரவு…!! Revathy Anish24 June 2024075 views திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த வேலாயுதராஜ் என்பவர் நீதிமன்றத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வேலாயுதராஜ் வண்ணாரப்பேட்டை முக்கிய சாலையில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலை நடுவே சண்டை போட்டு கொண்டிருந்த 2 மாடுகள் அவர் மீது திடீரென மோதியுள்ளது.… Read more
சிகிச்சை கொடுக்க தாமதம்… தகராறு செய்த அரசு ஊழியர்… போலீஸ் விசாரணை….!! dailytamilvision.com17 April 2024089 views திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் கார் விபத்தில் சிக்கியுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த நபரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவசர… Read more