திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்… வரிசையில் நின்று தரிசனம்…பாதுகாப்பு பணியில் போலீசார்…!! Revathy Anish7 July 2024082 views திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் கடலில் நீராடி அங்குள்ள நாழி கிணறுகளில் புனித நீராடி… Read more
உணவகத்தில் இருந்த கெமிக்கல்… 56 கிலோ கெட்டுப்போன சிக்கன்… அதிகாரிகள் தீவிர சோதனை…!! Revathy Anish5 July 2024076 views தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவின் அடிப்படையில் உணவகங்கள் மற்றும் சாலையோர பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தலைமையில் நடத்திய சோதனையில் ஒரு உணவகத்தில் இருந்து… Read more
சங்கிலி காணாததால் பதற்றம்… களத்தில் இறங்கிய 50க்கும் மேற்பட்டோர்… குவிந்த பாராட்டுகள்…!! Revathy Anish25 June 2024097 views தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்த பெண் ஒருவர் கடலில் குளித்து கொண்டிருக்கும் போது அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகை தவறி கடற்கரையில் விழுந்துள்ளது. தங்க சங்கிலி காணாததை கண்டு பதற்றம் அடைந்த… Read more
“பக்ரீத் பண்டிகை” 4 கோடிக்கு ஆடு விற்பனை… வியாபாரிகள் மகிழ்ச்சி….!! Inza Dev16 June 2024094 views நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட இருப்பதால் இஸ்லாமியர்கள் பலர் ஆடுகளை வாங்க சந்தைகளுக்கு படை எடுக்கின்றனர். அவ்வகையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆட்டுச் சந்தையில் ஏராளமான கூட்டம் கூடியது. சனிக்கிழமை தோறும் நடைபெறும் அந்த சந்தையில் நேற்று பக்ரீத்தை… Read more
கோவில்பட்டிக்கு வந்த “வந்தே பாரத் ரயில்”.. மலர் தூவி உற்சாக வரவேற்பு.! dailytamilvision.com17 April 20240109 views நெல்லை – சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நேற்று காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிலையில் ரயில் நிலையிலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது… Read more
மின் அளவீடு பதிவேற்றதில் தவறு.. மின் கணக்கீட்டாளர் அதிரடி பணியிடை நீக்கம்.! dailytamilvision.com17 April 2024096 views தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு அருகே இருக்கும் வசவபுரத்தில் இருக்கும் ஒரு டீ கடைக்கு மின் கட்டணம் ரூபாய் 61 ஆயிரம் என வந்துள்ளது. இது பற்றி சோசியல் மீடியாவில் செய்திகள் பரவியது. இதை அடுத்து தூத்துக்குடி ஊரக உதவி செயற்பொறியாளர்… Read more