நா.த.க. நிர்வாகி வழங்கு… தப்ப முயன்ற குற்றவாளிகள்… 3 பேருக்கு எலும்பு முறிவு…!! Revathy Anish19 July 20240112 views மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதி துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் கடந்த 16-ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முதலில் பென்னி(19), கோகுல கண்ணன்(19), பரத்(19)… Read more
நா.த.க. நிர்வாகி கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த உண்மை… மேலும் 2 பேர் கைது…!! Revathy Anish18 July 20240105 views மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் கடந்த 16ஆம் தேதி நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையில் சம்மந்தப்பட்ட… Read more
சிறுவன் உள்பட 2 பேர் கடத்தல்… 2 கோடி கேட்டு மிரட்டும்… போலீசாரின் அதிரடி சம்பவம்…!! Revathy Anish12 July 20240135 views மதுரை மாவட்டம் எஸ்.எஸ். காலனி பகுதியில் 14 வயது சிறுவன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஆட்டோவில் வழக்கம்போல பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் ஆட்டோ டிரைவர் மற்றும் சிறுவனை கடத்தியுள்ளனர். இதனையடுத்து சிறுவனின் தாய்… Read more
வேலையினால் வந்த பிரச்சனை… கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி… அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்…!! Revathy Anish12 July 2024086 views மதுரை மாவட்டம் வெள்ளியங்குன்றம் பகுதியில் வசித்து வரும் செந்தில் குமார் என்பவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். செந்தில்குமார் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், அவரது மனைவி அப்பகுதியில் உள்ள ஜூஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி வேலைக்கு… Read more
தண்டவாளத்தில் நடந்து சென்ற வடமாநில தொழிலாளிகள்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பரிதாபம்…!! Revathy Anish11 July 2024082 views மதுரை மாவட்டம் புளியங்குளம் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிக்கு உத்திரபிரதேசம் கோராக்பூரை சேர்ந்த மதுசூதனன் பிரஜாப்தி(30), கியானந்த பிரதாப் கவுத்(22) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். சம்பவத்தன்று இவர்களுக்கு விடுமுறை என்பதால் அப்பகுதியில் இருந்த ரயில்வே தண்டவாளத்தில் ஏறி இருவரும் நடந்து… Read more
மன்னிப்பு கடிதம் கொடுக்க சொல்ல அவர் யார்…? விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி…!! Revathy Anish9 July 2024077 views மதுரையில் இருந்து சென்னை செல்வதற்கு விமான நிலையம் வந்த ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுக ஒன்றாக இணைய வேண்டும், அப்படி இணையாவிட்டால் சாத்தியம் இல்லை என்று கூறினார். மேலும்… Read more
மனைவியை வெட்டிய கணவன்… அச்சத்தில் செய்த விபரீத செயல்… மதுரை அருகே பரபரப்பு…!! Revathy Anish9 July 2024081 views மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் சம்சுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலி பாத்திமா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் சம்சுதீன்… Read more
சாப்பிட்டதற்கு பணம் எங்கே…? கேஷியர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டல்… 2 வாலிபர்கள் அதிரடி கைது…!! Revathy Anish8 July 2024083 views மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று அந்த கடைக்கு வந்த 2 பேர் பரோட்டா சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் கிளம்பியுள்ளனர். இதனை பார்த்த உணவகத்தின் கேஷியர் ரமேஷ் அவர்களிடம் பணம் கேட்டபோது… Read more
தவறி விழுந்ததா…? வீசப்பட்டதா…? சாலையில் விழுந்த 500 ரூபாய் நோட்டுகள்… போட்டிபோட்டு அள்ளிய மக்கள்…!! Revathy Anish8 July 2024083 views மதுரை மாமரத்துப்பட்டி விலக்கு சாலையில் தேனி சாலையில் இருந்து வந்த அடையாளம் தெரியாத காரில் இருந்து திடீரென 500 ரூபாய் நோட்டுகள் சிதறி சாலையில் விழுந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு சிதறி… Read more
எல்லா வசதியும் இருக்கு….இதான் காரணமா….3 மாணவர்கள் ஒரு ஆசிரியர்….!! Gayathri Poomani28 June 20240120 views மதுரை மாவட்டத்திலுள்ள பி. இராமநாதபுரம் பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இந்த வருடம் கல்வி ஆண்டில் ஒன்னு, மூணு, ஐந்து ஆகிய வகுப்புகளில் தலா ஒருவர் மட்டுமே படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாடம்… Read more