நேற்று தொடங்கிய அணுமின் உற்பத்தி… ஏற்பட்ட பழுதால் திடீர் நிறுத்தம்… அதிகாரிகள் தகவல்…!! Revathy Anish9 July 2024075 views திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2-வது உலையில் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த மே மாதம் 13-ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 2 மாதங்களாக நடந்த வந்த பராமரிப்பு பணிகள் முடிந்து நேற்று மீண்டும் மின் உற்பத்தி… Read more
பட்டாசு ஆலையில் வெடித்த வெடி… 2 பேர் துடிதுடித்து உயிரிழப்பு… சிவகாசி அருகே சோகம்…!! Revathy Anish9 July 20240128 views விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளையார் குறிச்சி பகுதியில் சுப்ரீம் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று வழக்கம்போல பட்டாசு ஆலை குடோனியில் உள்ள வெடி அறையில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.… Read more
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… தமிழகத்தில் 30 இடங்களில்… மின்ஊழியர்கள் தொடர் போராட்டம்…!! Revathy Anish9 July 2024078 views சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் அவர்கள் மின் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த… Read more
சிகிச்சை பெற வந்த நபர்… மருத்துவமனையில் செய்த காரியம்… போலீசார் நடவடிக்கை…!! Revathy Anish8 July 2024092 views திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தெற்குகள்ளிகுளம் பகுதியில் அன்ட்ரோ ரோமியான்தஸ் என்பவர் மருத்துவமனை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று இவரது மருத்துவமனைக்கு ஒருவர் சிகிச்சை பெற வந்திருந்தார். அன்ட்ரோ அவருக்கு சிகிச்சை அளித்துவிட்டு கையை கழுவுவதற்கு உள்ளே சென்றார். அப்போது அந்த நபர் அந்த… Read more
மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை… ஒரு மாதத்தில் 133 கொலைகள்… சீமான் பேட்டி…!! Revathy Anish8 July 20240138 views சென்னை பெரம்பூரில் உள்ள பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி உள்ளதாக கூறினார். அப்படியென்றால் சாதாரண மக்களுக்கு… Read more
ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்… பொத்துரில் வைத்து அடக்கம்… பாதுகாப்பு பணியில் போலீசார் குவிப்பு…!! Revathy Anish8 July 2024093 views சென்னை பெரம்பூரில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது உடலை பெரம்பூரில் இருக்கும் கட்சி வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி ஆம்ஸ்ட்ராங் உடலை… Read more
வீட்டில் வைத்து கொடூர கொலை… பயங்கர ஆயுதங்களுடன் தப்பிய மர்மநபர்கள்… திண்டுக்கல் அருகே பரபரப்பு…!! Revathy Anish8 July 20240121 views திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர். நகரில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி வினோத்தை பிரிந்து சென்றுள்ளார். இதனால் அவர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார்.… Read more
சாப்பிட்டதற்கு பணம் எங்கே…? கேஷியர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டல்… 2 வாலிபர்கள் அதிரடி கைது…!! Revathy Anish8 July 2024085 views மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று அந்த கடைக்கு வந்த 2 பேர் பரோட்டா சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் கிளம்பியுள்ளனர். இதனை பார்த்த உணவகத்தின் கேஷியர் ரமேஷ் அவர்களிடம் பணம் கேட்டபோது… Read more
தூக்கில் தொங்கிய மனைவி… வெற்று ஊசியை செலுத்திக்கொண்ட கணவர்… தென்காசி அருகே சோகம்…!! Revathy Anish8 July 2024085 views சேலம் ஸ்ரீவாரி கார்டன் வாய்க்கால் பாறை பகுதியை சேர்ந்த இனியவன் தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு சேலத்தை சேர்ந்த சவுமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து… Read more
மாணவனை கடித்த தெருநாய்… மருத்துவமனையில் சிகிச்சை… தொடரும் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்…!! Revathy Anish8 July 20240123 views சென்னை தண்டையார்பேட்டை அருகே உள்ள சேணியம்மன் கோவில் தெருவில் தனலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கவுரிநாத் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று கவுரிநாத் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளான்.… Read more