தெற்கு மாவட்டம்

கைதான அஞ்சலை மீது மேலும் ஒரு வழக்கு… புழல் சிறையில் அடைத்த போலீசார்…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடிகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதாக கூறி ரவுடியின் அஞ்சலை என்பவர் தனிப்படை போலீசாரர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ரவுடி அஞ்சலை மீது கடந்த மே மாதம் 9-ஆம் தேதி புதுப்பேட்டை பகுதியை…

Read more

மாணவனிடம் தகாத உறவு வைத்துக்கொண்ட டியூசன் டீச்சர்… போக்சோ சட்டத்தில் கைது…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 22 வயதுடைய இளம்பெண் கணவரை பிரிந்து வீட்டில் டியூஷன் நடத்தி வந்துள்ளார். இந்த டியூஷனில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது மாணவன் ஒருவர் படித்துள்ளார். இந்நிலையில் மாணவனுக்கும், டியூசன் ஆசிரியருக்கும் தகாத உறவு ஏற்பட்டது.…

Read more

பலருடன் கள்ளத்தொடர்பு… கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… மனைவி அதிரடி கைது…!!

சென்னை வில்லிவாக்கம் சிக்கோ நகர் பகுதியில் வசித்து வந்த கவுஷா பாஷா(48) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென உயிரிழந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினனார்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் கவுஷா பாஷாவின் உடலை…

Read more

குடியிருப்புக்குள் புகுந்த கரடி… மரத்திலிருந்து கீழே வராமல் அட்டகாசம்… பொதுமக்கள் அச்சம்…!!

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு அடிக்கடி வனவிலங்குகள் வந்து செல்வது வழக்கமாகி வருகிறது. சம்பவத்தன்று காலை வனப்பகுதியில் இருந்து கரடி ஒன்று குடியிருப்புகள் புகுந்தது. அங்கிருந்த தமிழ்நாடு 9-ஆம்…

Read more

தகாத முறையில் ஈடுபட்ட வாலிபர்…பேருந்தில் வைத்து தர்மஅடி கொடுத்த பயணிகள்…!!

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து நேற்று நெல்லைக்கு ஏசி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது பேருந்தில் இருந்த பெண் பயணி ஒருவருக்கு பின்னால் அமர்ந்து கொண்டிருந்த வாலிபர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்…

Read more

பெற்றோர் எதிர்ப்புடன் காதலியை கரம் பிடித்ததால் சோகம்… சிவகாசியில் படுகொலை…!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இந்திரா நகரில் கார்த்திக் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சிவகாசியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை பெற்றோர் எதிர்ப்புடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணத்திற்கு நந்தினி…

Read more

ஆம்னி பஸ் டிரைவரை கட்டிவைத்து தாக்கிய அதிகாரிகள்… வீடியோ வைரல்…!!

மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணியில் உள்ள ஆம்னி பேருந்து அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் நிறுவனத்தில் பணிபுரியும் பேருந்து டிரைவரை தாக்கியுள்ளனர். அவரை அலுவலக ஜன்னலில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியதை சிலர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டனர். இது குறித்து அலுவலக ஊழியர்…

Read more

பாம்பன் பால ரயில் சேவை… செம்டம்பரில் முடிக்க திட்டம்… ரயில்வே அதிகாரி தகவல்…!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிதாக பாம்பன் பால பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அக்டோபர் மாதத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மண்டபம் வரை…

Read more

விளையாடி கொண்டிருந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்ற வியாபாரி… போக்சோவில் கைது…!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் பீர்முகமது(60) என்பவர் வசித்து வருகிறார். மீன் வியாபாரியான இவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்த சிறுமி அங்கிருந்து உடனடியாக அவரது…

Read more

பெருந்தலைவருக்கு 1000 அடி சிலை நிறுவப்படுமா…? குமரி எம்.பி. கோரிக்கை…!!

கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கன்னியாகுமரியில் பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜருக்கு 1000 அடியில் சிலை ஒன்றை நிறுவ வேண்டும் எனவும், அதன் அருகே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.…

Read more