தெற்கு மாவட்டம்

மதுவை சூப்பர் மார்க்கெட்டில் விற்க வேண்டும்… ஐ.டி. ஊழியர் தொடர்ந்த வழக்கு…!!

சென்னையை சேர்ந்த ஐ.டி ஊழியரான முரளிதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் டாஸ்மாக்கிற்கு பதிலாக மது பாட்டில்களை சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடைகள் மூலமாக விற்பனை செய்ய வேண்டும் எனவும், கள் விற்பனைக்கு போடப்பட்ட…

Read more

மனைவி ஊருக்கு சென்றதால் மது விருந்து… ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவர்… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ள அமராவதி பகுதியில் மகேஷ்(38) என்பவர் வசித்து வருகிறார். முதல் மனைவியை விவாகரத்து செய்த இவர் இரண்டாவதாக சென்னையை சேர்ந்த சோபி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டு தக்கலை அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.…

Read more

திருட வந்த இடத்தில் தூக்கம்… கடைக்காரரிடம் சிக்கிய வாலிபர்… போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டம் பங்களா மேடு டி.பி மேற்கு தெரு பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன்(60) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலையில் ராஜேந்திரன் வழக்கம் போல மளிகை கடையில் திறக்க சென்றார். அப்போது கடைக்கு உள்ளே வாலிபர் ஒருவர்…

Read more

ஜூலை 31 வரை அந்தியோதயா ரயில் ரத்து… ரயில்வேத்துறை வெளியிட்ட அறிவிப்பு…!!

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள தாம்பரம் பணிமனையில் சிக்னல் மேம்பாடு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 23 (நாளை) முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை தம்பரத்திற்கு வரும் ரயில்களின் சேவை மற்றும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.…

Read more

சொத்து பிரச்சனையில் பயங்கரம்… தந்தை, மகன் செய்த கொடூரம்… வாலிபர் பலி…!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சிறுமருதூர் பகுதியில் கண்ணையா(60) என்பவர் வசித்து வருகிறார் விவசாய இவருக்கு சுரேஷ்(30), ரமேஷ்(27) என்ற 2 மகன்களும், கார்த்திகை செல்வி என்ற மகளும் உள்ளார், இந்நிலையில் கண்ணையா தனது மகளுக்கு வீடு கட்டுவதற்காக இடம் ஒதுக்கி கொடுத்துள்ளார்.…

Read more

சமாதானம் செய்ய சென்ற நண்பர்கள்… தகராறில் வாலிபர் கொலை…திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள மேட்டுத்தெரு பகுதியில் கார்த்திக்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேலப்பச்சேரி பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத்(21) சண்முகராஜ்(24) என இரண்டு நண்பர்கள் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் மதுரை கருப்பாயூரணி பகுதியில் செயல்பட்டு வரும்…

Read more

திடீரென வெடித்த செல்போன்… பைக் ஒட்டிய வாலிபர் பலி… உயிர் தப்பிய நண்பர்…!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த ரஜினி என்ற இளைஞர் 2 சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. செல்போனை எடுக்க ரஜினி முயற்சித்த போது திடீரென அந்த செல்போன் வெடித்து சிதறி உள்ளது. இந்த…

Read more

சென்னை நோக்கி படையெடுக்கும் வாகனங்கள்…. திணறிய தலைநகரம்….!!

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். வார விடுமுறையை ஒட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்ற மக்கள் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பினர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து கொண்டு இருந்ததால்…

Read more

சுற்றுலா தளங்களில் கஞ்சா… 3 தாங்கும் விடுதிகளுக்கு சீல்… கொடைக்கானலில் பரபரப்பு…!!

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் போதை பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், காவல்துறையினர் சுற்றுலாத் துறையினர், கோட்டாட்சியர் சிவராம், நகராட்சி ஆணையளர் சத்தியநாதன் ஆகியோர் கொடைக்கானல் உள்ள தனியார் விடுதிகளுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.…

Read more

அதுக்குள்ள யாரு வந்துருப்பா…? குடும்பத்தாருக்கு வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… …!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பை கோவில்குளம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். டிரைவராக பணிபுரிந்து வரும் இவருக்கு பார்வதி என்ற மனைவியும், சுபாஷ் என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று மாரிமுத்து வேலைக்கு சென்ற நிலையில், பார்வதி தன் மகனை அழைத்துக் கொண்டு…

Read more