பெரம்பலூர்

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து..‌..பரிதாபமாக போன உயிர்….காவல்துறையினர் நடவடிக்கை….!!

குமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பகுதியிலிருந்து சென்னைக்கு தனியார் பேருந்து ஓன்று புறப்பட்டு வந்துள்ளது. அந்தப் பேருந்தை ஓட்டுநர் அமர்நாத் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பேருந்தில் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். அதன்பின் திருச்சிக்கு அடுத்ததாக இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில்…

Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…. இதெல்லாம் கரெக்டா பாலோவ் பண்ணுங்க?… முக்கிய அறிவுறுத்தல்….!!!!

பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் அடிப்படையில், சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி வழிக்காட்டுதலின் பேரில், நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையன் தலைமையிலான காவல்துறையினர் தீரன் நகர் பகுதியில் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விதிகள் பற்றி…

Read more

திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட வாலிபர் திடீரென தற்கொலை…. இதுதான் காரணமா?… வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மங்களமேடு அருகில் ரஞ்சன்குடி கிராமத்தில் போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்த அண்ணாமலையின் மகன் தான் ராஜேஷ்குமார்(32). விவசாய கூலித் தொழிலாளியான இவர் தம் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் ராஜேஷ் குமாருக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டு…

Read more