தனியாக இருந்த சிறுமி… 3 முதியவர்கள் செய்த கொடூர செயல்… போக்சோ சட்டத்தில் கைது…!! Revathy Anish24 July 2024090 views அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கிராமத்தில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 21ஆம் தேதி பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை… Read more
மருமகள் மீது சந்தேகம்… பாட்டி செய்த கொடூரம்… 1 வயது பெண் குழந்தை பலி…!! Revathy Anish21 July 2024089 views அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு பகுதியில் ராஜா-சந்தியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் சந்தியா தனது மாமியாருடன் வசித்து வருகிறார். சந்தியாவிற்கு மோனிஷ்(2), கிருத்திகா(1)என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று சந்தியா வீட்டிற்கு அருகே உள்ள பால்பண்ணைக்கு… Read more
உடைக்கப்பட்ட சாமி சிலை…விசாரணையில் வெளிவந்த உண்மை… பூசாரி கைது…!! Revathy Anish5 July 2024092 views அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வீரபோகம் பகுதியில் உள்ள ரதி மன்மதன் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த சந்தனவேல் பூசாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த கோவிலில் உள்ள சாமி சிலை உடைக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த விஸ்வ இந்து பரிசத் மாவட்ட… Read more
சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை…. என் உயிருக்கு ஆபத்து…. பேரனை கொன்ற தாத்தா….!! Inza Dev18 June 2024093 views அரியலூர் மாவட்டம் உட்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வீரமுத்து – ரேவதி தம்பதியினர். இவர்களது மகள் சங்கீதாவை கும்பகோணத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் கடந்த 38 நாட்களுக்கு முன்பு மகள் சங்கீதாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு… Read more
“1200 வருடங்கள் பழமை வாய்ந்த சிலை பறிமுதல்”… கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!! dailytamilvision.com17 April 20240111 views அரியலூர் மாவட்டம் மருவத்தூர் அருகே செங்குணம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கணேஷ் ராஜா (54) மற்றும் ராமகிருஷ்ணன் என்பவர்கள் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள். இந்நிலையில் இவர்கள் பழமை வாய்ந்த சிலைகளை கடத்தியுள்ளதாக திருச்சி சிலை கடத்தல்… Read more
“திருமணமான 3 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை”… காரணம் என்ன..? அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!! dailytamilvision.com17 April 2024098 views அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே மழவராயநல்லூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் ராஜா என்பவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக பவானி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது பவானி 2 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில்… Read more