நீலகிரி

முதுமலை யானைகள் காப்பகம்… தொடர்ந்து 3 நாட்கள் மூடல்… கனமழையினால்நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு, மரங்கள் முறிந்து விழுவது என இயற்கை உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் மின்சார துண்டிப்பு, குடிநீர் தட்டுப்பாடு ஆகியவற்றால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் கனமழை…

Read more

சுற்றி சுற்றி வந்த சிறுத்தை… உயிர் தப்பிய வளர்ப்பு நாய்கள்… வைரலாகும் வீடியோ…!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் மேல்தட்டப்பள்ளம் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் உள்ள தொழிற்சாலை அலுவலர் குடியிருப்பில் 3 வளர்ப்பு நாய்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் நுழைந்து நாய்களை…

Read more

ரேஷன் கடைகள் நாசம்… காட்டு யானைகளின் அட்டகாசம்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிரேக்மோர் எஸ்டேட் பகுதிக்கு கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் வந்தன. இந்த யானைகள் கெத்தை வனப்பகுதியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே…

Read more

100 கிராமங்களில் மின் துண்டிப்பு… மரங்கள் முறிந்ததால் அவதி… நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை…!!

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தொரப்பள்ளி, இருவயல், பாடந்தொரை, குற்றிமுள்ளி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் குளம் போல் காட்சியளிக்கிறது.…

Read more

நீலகிரிக்கு இன்றும்அலர்ட்டா… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்…!!

மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவுள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்…

Read more

எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்…? காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 அல்லது 2 நாட்களில் ஒடிசா…

Read more

அங்கங்கே மண்சரிவு… போக்குவரத்து துண்டிப்பு… நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை…!!

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தொரப்பள்ளி, இருவயல், பாடந்தொரை, குற்றிமுள்ளி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் குளம் போல் காட்சியளிக்கிறது.…

Read more

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்… விரைந்த மீட்பு குழுவினர்… நீலகிரியில் தீவிரமடையும் மழை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி குன்னூர் கோத்தகிரி கூடலூர் பந்தலூர் தேவாலம் ஆகிய பகுதிகள் மழை தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அதிக அளவில் பெய்து வருகிறது. மாவட்டத்தில் பல பகுதிகளில் ஒரே நாளில் 10 செ.மீ அதிகமான மழை பதிவாகியுள்ளது. இதனால்…

Read more

உடலுறுப்புகள் தானம் செய்த பெண்… 6 பேர் பயனடைந்தனர்… அரசு மரியாதையுடன் அஞ்சலி…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி மேரிஸ்ஹல் பகுதியில் எமிலி(63) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர் சிகிச்சை பெற்று வந்த எமிலி திடீரென மூளைச்சாவு அடைந்துள்ளார். இந்நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானமளிப்பதாக…

Read more

லஞ்சம் கேட்டு பெண்ணை வற்புறுத்திய தாசில்தார்… கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறையினர்…!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் தோட்டமூலா பகுதியில் உம்மு சால்மா(34) என்பவர் வசித்து வருகிறார். இவரது தாய் மற்றும் தந்தை உயிரிழந்து விட்டதால் அவர்களது குடும்ப சொத்து 42 சென்ட் உம்மு சால்மாவுக்கு எழுதி வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த 42 சென்ட் நிலத்தை…

Read more