கரடிகள் செய்யும் அட்டகாசம்… வெளியே செல்ல முடியாமல் அவதி… கண்காணித்து வரும் வனத்துறையினர்…!! Revathy Anish12 July 2024077 views நீலகிரி மாவட்டம் பென்காம் எஸ்ட்டேட் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது வனவிலங்குகள் தப்பித்து அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகளில் புதுந்து அட்டகாசம் செய்வது வழக்கமாகி வருகிறது. தற்போது அந்த பகுதியில் 3க்கும் மேற்பட்ட கரடிகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களுக்கு இடையூறு… Read more
20 பேர் உடல்களை புதைத்து எப்படி…? மனநல காப்பகத்திற்கு சீல்… உரிமையாளர் உள்பட 10 பேரிடம் தீவிர விசாரணை…!! Revathy Anish12 July 2024079 views நீலகிரி மாவட்டம் பந்தலூர் குந்தலாடி பெக்கி பகுதியில் சுமார் 24 ஆண்டுகளாக மனநல காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதனை டாக்டர் அகஸ்டின் என்பவர் நடந்து வந்தார். இந்நிலையில் இந்த காப்பகத்தில் இருக்கும் பலர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக புகார் எழுந்தது.… Read more
சூப்பிரண்டு அதிகாரி காரில் மோதிய பைக்… 2 வாலிபர்கள் பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish9 July 2024085 views நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரியாக சுந்தரவடிவேல் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் காரில் வெளியே சென்றுள்ளார். அந்த காரை தமிழ்க்குடிமகன் என்ற போலீசார் ஓட்டியுள்ளார். இந்நிலையில் அவர்கள் மேட்டுப்பாலம் அருகே உள்ள கல்லாறு தூரிப்பாலம்… Read more
இவ்வளவு நேரம் எங்க போன…? மனைவியை கொலை செய்த கணவன்… கூடலூர் அருகே பரபரப்பு…!! Revathy Anish6 July 2024093 views நீலகிரி மாவட்டம் மச்சிக்கொல்லி பேபி நகரில் ரவிசந்திரன் என்பவர் தனது மனைவி குஞ்சுவுடன் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கர்நாடகாவிற்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது மனைவி வெளியே சென்றிருந்த நிலையில் இரவில் வீட்டிற்கு… Read more
822 கோடி ரூபாய் பாக்கி… மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு சீல்…வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை…!! Revathy Anish5 July 2024096 views நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மெட்ராஸ் ரேஸ் கிளப் இயங்கி வருகிறது. இந்த கிளப்பிற்க்கான குத்தகை காலம் 1978-ல் முடிந்துள்ளது. அதன் பிறகு கிளப் சார்பில் ரூ 822 கோடி குத்தகை தொகை செலுத்தாமல் இருந்து வந்தனர். இதற்கு அரசு கிளப் நிர்வாகத்திற்கு… Read more
தொடர் கனமழை….பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….பொதுமக்கள் அவதி….!! Gayathri Poomani28 June 20240103 views நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கூடலூர், பந்தலூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய தற்போது கனமழை பெய்தது. இதனால் மஞ்சன, கோரை, எம். பாலாடா… Read more
தயார் நிலையில் இருக்கிறோம்….பொதுமக்கள் அவதி….கோட்டாட்சியர் தகவல் வெளியீடு….!! Gayathri Poomani28 June 20240116 views நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதில் கூடலூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த கனமழை பெய்ததால் சாலையின் பாலத்தின் மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணத்தால் அப்பகுதியில்… Read more
மரத்தில் சிக்கிய தலை….தீவிரப் பாதுகாப்பில் வனத்துறையினர்….பொதுமக்கள் கோரிக்கை….!! Gayathri Poomani28 June 20240105 views நீலகிரி மாவட்டத்தில் சில தினங்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பயத்தில் நடமாடி வருகின்றனர். பின்னர் இரவு நேரம் ஊருக்குள் வன விலங்குகள் உலா வந்த நிலையில் தற்போது பகல் நேரத்திலும் உலா வர தொடங்கி விட்டது. இதில் தேயிலைத்… Read more
கால்வாயில் விழுந்த குட்டி… காப்பாற்ற முயன்ற பெண் யானை… உதவி செய்த வனத்துறையினர்…!! Revathy Anish25 June 2024085 views நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று ஒரு பெண் யானை அதன் குட்டியுடன் அப்பர் கார்குடி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கால்வாய் ஒன்றி குட்டி… Read more