விருதுநகர்

ராஜபாளையத்தில் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுமா…? அமைச்சரின் அதிரடி பதில்… இளைய தொழில் முனைவோர்களுக்கு ஊக்கம்…!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாம்பழங்கள் விளைச்சல் அதிகமாக காணப்படுவதால் அந்த பகுதியில் மாம்பழக்கூழ் தொழிச்சாலை அமைக்க வாய்ப்புகள் இருக்கிறதா? அதற்கு அரசு உதவு செய்யுமா என ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் கேள்வி ஒன்றை எழுப்பினர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக குறு,சிறு…

Read more

தேரின் மீது மோதிய கார்… மது அருந்தியதால் விபரீதம்… ராஜபாளையத்தில் பரபரப்பு…!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஜெய் கணேஷ்(25) என்பவர் அவரது நண்பர்களுடன் சிவகிரிக்கு சென்ற நிலையில் அங்கு வேலை முடிந்ததும் மீண்டும் காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர பாரில் ஜெய் கணேஷ்,…

Read more

அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு… விருதுநகரில் பெரும் பரபரப்பு!!

விருதுநகருக்கு அருகே உள்ள சின்ன மூப்பன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தொட்டியில் மாட்டு சானத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கரைத்திருக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்…

Read more

ஒரு பல் மருத்துவர் இப்படியா பண்ணனும்?…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்…. போலீஸ் அதிரடி ஆக்சன்….!!!!

விருதுநகர் அருகிலுள்ள தனியார் கல்லூரி பகுதியில் போதை மாத்திரைகளை வைத்து இருந்ததாக சொல்லி சொக்கலிங்காபுரத்தில் வசித்து வரும் யோகராஜ் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா நகரை சேர்ந்த கோவிந்தராஜ் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பாட்டக்குளத்தை…

Read more