மாவட்ட செய்திகள்

மாணவி செல்போனில் ஆபாச படம்… பெற்றோர் அதிர்ச்சி… ஆசிரியர் போக்சோவில் கைது…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக சடையம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன்(38) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் தங்க பாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து மாணவியின்…

Read more

தனியாக இருந்த மாணவி… தூக்கில் தொங்கியதால் பரபரப்பு… கதறி அழுத பெற்றோர்…!!

சென்னை தாம்பரம் அருகே உள்ள பாரத் நகர் பகுதியில் ஆபிரகாம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு துணையாக மனைவியும் அவருடன் இருந்துள்ளார். இந்நிலையில் தனியார்…

Read more

தாம்பரத்தில் மின்சார ரயில்கள் ரத்து… கூடுதல் பேருந்துகள் இயக்கம்… போக்குவரத்துத்துறை அறிவிப்பு…!!

தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்னல் மேம்பாட்டு பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தாம்பரத்தில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் இன்று முதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை ரத்து…

Read more

வனத்துறையில் பணியிடங்கள்… டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்புவோம்… அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு…!!

நெல்லை மாவட்ட வன அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர் வனத்துறையில் யானைகளை கண்காணிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளது.…

Read more

திருடு போன 200 பவுன் நகை… அதிர்ச்சியில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி… நாகர்கோவிலில் பரபரப்பு…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி சக்தி கார்டன் பகுதியில் வசித்து வரும் பகவதியப்பன் இஸ்ரோவில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு பகவதியப்பன் தன் மனைவியுடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று இரவு கணவன் மனைவி…

Read more

“திருச்சியில் தலைகள் சிதறும்”… இன்ஸ்டாகிராமில் மிரட்டல்… வைரலாகும் வீடியோ…!!

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் தைல மரக்காடு பகுதியில் கடந்த 11ம் தேதி திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரைசாமி என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் விசாரணை தேவை என மனு அளித்திருந்தனர்.…

Read more

இடிந்து விழுந்த பள்ளி காம்பவுண்ட்… கொடைக்கானலில் சூறை காற்று… வாகன ஓட்டிகள் அவதி…!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது சூரை காற்று வீசி வருகிறது. பகல் நேரங்களில் புழுதியில் வாரி இறைத்தபடி காற்று வீசுவதால் சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் அவதி அடைந்து…

Read more

நடவடிக்கை எடுக்காத நிர்வாகம்… பொதுமக்கள் போராட்டம்… திருப்பூர் சாலையில் பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் ஊராட்சியில் ஜி.என் கார்டன் பகுதி உள்ளது. அப்பகுதியில் தெருவிளக்கு, தண்ணீர், சாலை வசதி என அடிப்படை வசதிகள் கூட இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து அவர்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு…

Read more

பீடி இலைகள் கடத்த முயற்சி… வசமாக சிக்கிய இருவர்…30 கிலோ இலைகள் பறிமுதல்…!!

தூத்துக்குடி மாவட்டம் கடலோர பகுதிகள் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நள்ளிரவில் கல்லாமொழி கடற்கரை பகுதிக்கு வந்த லோடு வேன் ஒன்று வந்தது. அதை நிறுத்தி சோதனை…

Read more

மீண்டும் தொடங்கப்பட்ட பண்ணவாடி பரிசல் சவாரி… பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

தர்மபுரி மற்றும் சேலம் நீர்நிலைகளின் கரை ஓரத்தில் பண்ணவாடி பரிசல் துறை உள்ளது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மாதேஸ்வரன் மலை கோவிலுக்கும், மேட்டூர் கொளத்தூர், பென்னாகரம், நெருப்பூர், ஏரியூர், நாகமரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பரிசலை பயன்படுத்தி வந்தனர். கடந்த சில…

Read more