மாவட்ட செய்திகள்

அரசியல்வாதிகள் நடிகர்களாகி விட்டார்கள்… நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை…!!

கடலூர் சென்ற நடிகர் விஷால் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார். சினிமா துறைக்கு இந்த ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக இருக்கிறது. பெரிய திரைப்படங்கள் திரைக்கு வர இருப்பதால், அவர்கள் இப்போதே தியேட்டர்களை எடுத்து விட்டார்கள். இதனால் சிறிய படங்கள்…

Read more

கஞ்சா போதையில் சில்மிஷம்… பெண் அளித்த புகார்… வாலிபர் உடனடி கைது…!!

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை கிருஷ்ணன் புதூர் பகுதியில் நேற்று மதியம் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை வழி மறித்து கீழே தள்ளி தகாத முறையில் ஈடுபட முயற்சித்தார். இதனால் அதிர்ச்சடைந்த அந்த பெண்…

Read more

நள்ளிரவில் நடத்த கோர விபத்து காயத்துடன் தப்பிய பயணிகள்… திருச்சி அருகே பரபரப்பு…!!

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் அரசு பேருந்து ஒன்று சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது திடீரென அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று…

Read more

திடீரென தீப்பிடித்த பேருந்து… உயிர் தப்பிய பயணிகள்… டிரைவருக்கு குவியும் பாராட்டு…!!

கோவை மாவட்டம் பீளமேடு அருகே நேற்று ஆம்னி பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இந்த பேருந்து திருவண்ணாமலையிலிருந்து பயணிகளுடன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுநர்…

Read more

பாலியல் தொல்லை கொடுத்த தபால் நிலைய அலுவலர்… பெண்ணின் உறவினர் செய்த காரியம்…!!

கோவையில் உள்ள தபால் நிலையம் ஒன்றில் தபால் நிலைய அதிகாரியாக சூலூர் பகுதியை சேர்த்த விஜயகுமார்(44) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அங்கு பணிபுரிந்த 21 வயது பெண் ஊழியர் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சடைந்த பெண் உடனடியாக…

Read more

ஒரே இடத்தில் படுத்திருந்த 12 அடி ராஜ நாகம்… பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதி அருகில் உள்ள பாலப்பட்டி கிராமத்தில் ராஜநாகம் ஒன்று படுத்து கிடந்தது. கடந்த இரண்டு நாட்களாக அந்த ராஜ ராகம் ஊர்ந்து செல்ல முடியாமல் ஒரே இடத்தில் இருந்தது. இதனை அறிந்த வனத்துறையினர் பாம்பு பிடிக்கும்…

Read more

சமாதானம் செய்ய சென்ற நண்பர்கள்… தகராறில் வாலிபர் கொலை…திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள மேட்டுத்தெரு பகுதியில் கார்த்திக்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேலப்பச்சேரி பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத்(21) சண்முகராஜ்(24) என இரண்டு நண்பர்கள் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் மதுரை கருப்பாயூரணி பகுதியில் செயல்பட்டு வரும்…

Read more

கோவில் நிலங்கள் சூறையாட படுகிறது… போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்… 100க்கும் மேற்பட்டோர் கைது…!!

திருப்பூர் மாவட்ட மாநகராட்சி அலுவலகம் அருகே இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்களை மாநில அரசு அபகரிப்பதாகவு, அதற்கு உரிய இழப்பீடோ, வாடகையோ தருவதில்லை, கோவில் சொத்துக்கள் சூறையாடப்படுகிறது என தெரிவித்தனர். இதனை எதிர்த்து இந்த…

Read more

திடீரென வெடித்த செல்போன்… பைக் ஒட்டிய வாலிபர் பலி… உயிர் தப்பிய நண்பர்…!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த ரஜினி என்ற இளைஞர் 2 சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. செல்போனை எடுக்க ரஜினி முயற்சித்த போது திடீரென அந்த செல்போன் வெடித்து சிதறி உள்ளது. இந்த…

Read more

நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை… கனமழை பெய்ய வாய்ப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழையுடன் சேர்த்து பலத்த காற்றும் வீசுவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுவதும், மின்கம்பங்கள் சரிவு ஆகியவற்றால் பல பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை…

Read more