மாவட்ட செய்திகள்

சென்னை நோக்கி படையெடுக்கும் வாகனங்கள்…. திணறிய தலைநகரம்….!!

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். வார விடுமுறையை ஒட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்ற மக்கள் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பினர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து கொண்டு இருந்ததால்…

Read more

காஞ்சிபுரத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்… மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அதன் படி உத்திரமேரூர் ஒன்றியத்தில் 22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு…

Read more

சுற்றுலா தளங்களில் கஞ்சா… 3 தாங்கும் விடுதிகளுக்கு சீல்… கொடைக்கானலில் பரபரப்பு…!!

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் போதை பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், காவல்துறையினர் சுற்றுலாத் துறையினர், கோட்டாட்சியர் சிவராம், நகராட்சி ஆணையளர் சத்தியநாதன் ஆகியோர் கொடைக்கானல் உள்ள தனியார் விடுதிகளுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.…

Read more

வசமாக சிக்கிய கஞ்சா சப்ளையர்கள்… வாகனத்தில் இருந்த 232 கிலோ… 2 பேர் கைது…!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பாதிரி கிராமத்தில் துணை சூப்பிரண்டு போலீஸ் சுந்தரபாண்டியன் தலைமையில் குற்றப்பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையை ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் சுமார்…

Read more

விவசாயிகள் கொலை வழக்கு… சிக்கிய 2 வாலிபர்கள்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஒட்டன்குட்டை பகுதியில் வசித்து வந்த விவசாயி முத்துசாமி அவரது மனைவி சாமியாத்தாள் இருவரும் கடந்த ஆண்டு வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து 15 பவுன் தங்க நகை மற்றும் 60 ஆயிரம்…

Read more

அதுக்குள்ள யாரு வந்துருப்பா…? குடும்பத்தாருக்கு வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… …!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பை கோவில்குளம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். டிரைவராக பணிபுரிந்து வரும் இவருக்கு பார்வதி என்ற மனைவியும், சுபாஷ் என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று மாரிமுத்து வேலைக்கு சென்ற நிலையில், பார்வதி தன் மகனை அழைத்துக் கொண்டு…

Read more

ஆடி பெருந்திருவிழா… கள்ளழகர் கோவிலில் தேரோட்டம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…!!

108 வைணவ தலங்களில் ஒன்றான மதுரை மாவட்டத்தில் இருக்கும் கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் மிகவும் பிரசித்தி நிகழ்வாக ஆடிப்பெருந்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 13 -ஆம் தேதி கொடியை ஏற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் கள்ளழகர் பெருமாள்…

Read more

காதலிப்பதாக மருத்துவர் ஆடிய நாடகம்… பயிற்சி மருத்துவர் அளித்த புகார்… 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவமனையில் ஷாம் சுந்தர் என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு கடந்த 2022 ஆம் ஆண்டு கோவை சேர்ந்த பெண் ஒருவர் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். அப்போது ஷாம் சுந்தருக்கு பயிற்சி மருத்துவருக்கும் இடையே…

Read more

கப்பல் விபத்தில் சிக்கிய கணவர்… மீட்டு தர கோரிக்கை… மனைவி தர்ணா போராட்டம்…!!

துபாயில் இருந்து எண்ணெய் ஏற்றி சென்ற கப்பல் ஒன்று ஓமன் அருகே உள்ள ஏடன் துறைமுகம் அருகே கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் மொத்தம் 29 பேர் சிக்கிய நிலையில் அதில் 10 பேரை மீட்டுள்ளனர். இதனையடுத்து கடலில் மாயமான…

Read more

கஞ்சா கடத்த முயற்சி… 200 கிலோ பறிமுதல்… ஊராட்சி துணை தலைவர் உள்பட 5 பேர் கைது…!!

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே உள்ள நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த 3சொகுசு கார்களை நிறுத்தி சோதனை செய்ததில் 200 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனை…

Read more