மாவட்ட செய்திகள்

எச்சரிக்கையுடன் இருங்கள்… கனமழையால் ஆபத்து… ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் அதிக அளவு கன மழை பெய்து வருவதால் அப்பகுதிகளில் உள்ள நீரோடைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து…

Read more

துணை முதலமைச்சர் ஆகும் ஆற்றல் உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளது… அமைச்சர் பேட்டி…!!

திருப்பூருக்கு சென்ற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக்குவது குறித்து சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர்…

Read more

திருவிழா போல காட்சியளித்த காசிமேடு மீன் சந்தை… போட்டிபோட்டு வாங்கிய மீன் பிரியர்கள்…!!

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அசைவ பிரியர்கள் தங்களுக்கு பிடித்த இறைச்சி, மீன்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் சாதாரண நாட்களிலேயே கூட்டமாக காணப்படும். இன்று விடுமுறை தினம் என்பதால் மீன் சந்தை…

Read more

விடுமுறை தினத்தில் டூர்… குமரிக்கு படையெடுத்த சுற்றுலாவின்… பாதுகாப்பு பணியில் போலீசார்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அங்கு உள்ள முக்கடல் சங்கமிக்கும் இடம், சூரியன் உதிக்கும் கட்சி, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம், காந்தி மண்டபம், அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில், கலங்கரை…

Read more

மகள்-மனைவி தற்கொலை வழக்கு… கணவன் அதிரடி கைது… போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டம் கந்தனேரி பிள்ளையார் கோவில் தெருவில் குமார்(30) என்பவர் வசித்து வருகிறார். கார் மெக்கானிக் தொழில் செய்து வரும் இவருக்கு பிரவீனா என்ற மனைவியும் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் குமார் மற்றும் அவரது தாயார் வரதட்சனை…

Read more

இந்த 3 நாள் மாஞ்சோலைக்கு செல்லகூடாது… தடை விதித்த வனத்துறையினர்… சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி 21 (இன்று) முதல் 23ஆம் தேதி வரை மாஞ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை…

Read more

பேசாமல் இருந்த காதல் ஜோடி… சிறுது நேரத்தில் நடத்த விபரீதம்… புதுக்கோட்டை அருகே சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நெம்மகோட்டை பகுதியில் வசித்து வரும் அருள்வினித்(28) என்பவர் வேங்கடகுளம் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் வார்டனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் பூமத்தான்பட்டியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் புவனேஸ்வரி(23) என்பவரும் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில்…

Read more

மகள் இறப்பிற்கு நான் தான் காரணம்… மனமுடைந்த தாயின் விபரீத முடிவு… திருவொற்றியூர் அருகே சோகம்…!!

சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள அய்யாபிள்ளை தோட்டம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளி இவருக்கு சுதா என்ற மனைவியும், ராகவி(17) என்ற மகளும் உள்ளனர். ராவை அதே பகுதியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவர்…

Read more

தகராறில் தாக்கிக்கொண்ட இருவர்… கொத்தனார் பலி… போலீசார் விசாரணை…!!

சென்னை பள்ளிக்கரணை ராஜீவ் காந்தி தெருவில் கொத்தனாராக பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் குடிபோதையில் அப்பகுதியில் தகராறில் ஈடுபட்டார். இதனை அதே பகுதியில் கொரியர் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் செந்தில்குமார் என்பவர் தட்டி கேட்டுள்ளார்.…

Read more

மருமகள் மீது சந்தேகம்… பாட்டி செய்த கொடூரம்… 1 வயது பெண் குழந்தை பலி…!!

அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு பகுதியில் ராஜா-சந்தியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் சந்தியா தனது மாமியாருடன் வசித்து வருகிறார். சந்தியாவிற்கு மோனிஷ்(2), கிருத்திகா(1)என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று சந்தியா வீட்டிற்கு அருகே உள்ள பால்பண்ணைக்கு…

Read more