மாவட்ட செய்திகள்

உயிருடன் இருந்த ஆமைகள்… ஏர்போர்ட்டில் சிக்கிய நபர்… மலேசியாவிற்கு கடத்த முயற்சி…!!

சென்னையை சேர்ந்த பயணி ஒருவர் மலேசியா செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல அவரது உடமைகளை சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த அட்டைப்பெட்டி ஒன்றில் சமையலுக்கு தேவையான பொருட்கள் இருப்பதாக கூறினார். அந்த பேட்டி…

Read more

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசல்… சாலை விரிவாக்க திட்டம்… மாநகராட்சி தகவல்…!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் குறித்த நேரத்தில் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் அவதி…

Read more

அடுக்கடுக்காக எழுந்த புகார்… இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு அதிரடி மாற்றம்… எஸ்.பி. நடவடிக்கை…!!

வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ராஜா என்பவர் பணிபுரிந்து வந்துருகிறார். இவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் தகாத வார்த்தையில் பேசுவதாகவும், அப்பகுதியில் ஸ்பா என்ற பெயரில் நடைபெற்ற பாலியல் தொழிலில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க…

Read more

தினமும் 2 ரவுடிகள்… தீவிர கண்காணிப்பில் போலீசார்… காவல் ஆணையரின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாநகர காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து ரவுடிகளை ஒழிக்க அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார். அவர் உத்தரவின் அடிப்படையில் சென்னை காவல் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கும் ரவுடிகளின் பட்டியலை தயாரிக்க…

Read more

21-ஆம் தேதியில் இருந்து 31வரை… தாம்பரம் ரயில் சேவையில் மாற்றம்… ரயில்வேத்துறை அறிவிப்பு…!!

சென்னை தாம்பரம் ரயில் பாதை மேம்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை-தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் 22ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை விழுப்புரம் வரை இயக்கப்படவுள்ளது. அதே போல் எழும்பூர்-திருச்சி எக்ஸ்பிரஸ், எழும்பூர்-காரைக்குடி…

Read more

உண்மை குற்றவாளியை தப்பிக்கவிட நாடகமா…? திருவேங்கடம் என்கவுண்டர்… சீமான் கேள்வி…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கை கொலை செய்த வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்துள்ளனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறுகையில் முக்கிய அரசியல் தலைவரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட…

Read more

திருவேங்கடம் என்கவுண்டர்… உயர் அதிகாரிகளின் விசாரணை தேவை… அண்ணாமலை வலியுறுத்தல்…!!

சென்னை பெரம்பூரில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்துள்ளனர். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும் போது கொலை செய்ததாக தாமாகவே…

Read more

யாரை காப்பாற்ற இந்த என்கவுண்டர்…? கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி… ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு…!!

சென்னை பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி பகுஜன் சாம்ஜ் கட்சியின் மாநில தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் 11 பேரை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் 11 பேரில் திருவேங்கடம் என்பவரிடம் விசாரணை…

Read more

ஆடு, மாடுகளை அடித்து கொல்லும் சிறுத்தை… ட்ரோன் மூலம் கண்காணிப்பு… வனத்துறையினர் எச்சரிக்கை…!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டி கோம்பைக்காடு, ஓடுவாங்காடு, சன்னியாசி முனியப்பன் கோவில், செங்குட்டப்பட்டி, குண்டு மலைக்கரடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் அந்த கிராமங்களில் விளைநிலங்களில் மேய்ச்சலுக்காக விடப்படும் ஆடு மற்றும் மாடுகள் சில தினங்களாக வனவிலங்குகளால்…

Read more

சீசனில் களைகட்டிய குற்றாலம்… அருவிகளில் குவிந்த மக்கள்… விடுமுறையில் கொண்டாட்டம்…!!

தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக குற்றாலம் விளங்கி வருகிறது. பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது குற்றாலத்தில் சீசன் நிலவுவதால் மிகவும் குளிர்ந்த வானிலை மாற்றும் அவ்வப்போது சாரல் மழை…

Read more