மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகன்… நலமுடன் வீடு திரும்பினார்…!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அப்போது ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இதனை கொண்டாடும் விதமாக தி.மு.க தொண்டர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடினர். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின்…

Read more

ஒரே நாளில் 224.26 கோடியா…?கெத்து காட்டிய பத்திரப்பதிவு துறை… அதிகபட்ச வருவாய்…!!

தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டி கொடுக்கும் முக்கிய துறையாக பத்திரப்பதிவுத்துறை செயல்பட்டு வருகிறது. பத்திரப்பதிவுத்துறையில் ஆவணங்களை பதிவு செய்வதற்காக இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அதற்காக தினமும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 100 முன் ஆவண பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.…

Read more

விடுமுறையில் ஒரு குட்டி டூர்… கொடைக்கானலுக்கு படையெடுத்த மக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தின் பிரபல சுற்றுலாத் தலமான கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில்…

Read more

தி.மு.க அமோக வெற்றி… முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அன்னியூர் சிவா…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியர் சிவா வெற்றியடைந்துள்ளார். அவர் 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்டு பாமக…

Read more

விக்கிரவண்டியில் தி.மு.க 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி… பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 7 மணிக்கு முடிந்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்திலேயே தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா முன்னணியில் இருந்து வந்துள்ளார். தற்போது 20…

Read more

உடலுறுப்புகள் தானம் செய்த பெண்… 6 பேர் பயனடைந்தனர்… அரசு மரியாதையுடன் அஞ்சலி…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி மேரிஸ்ஹல் பகுதியில் எமிலி(63) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர் சிகிச்சை பெற்று வந்த எமிலி திடீரென மூளைச்சாவு அடைந்துள்ளார். இந்நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானமளிப்பதாக…

Read more

கிரேனில் இருந்து விழுந்த கண்டெய்னர்… டிரைவர் உடல் நசுங்கி பலி… துறைமுகத்தில் ஏற்பட்ட பரபரப்பு…!!

சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அதிக எடை கொண்ட கண்டெய்னர் ஒன்றை கிரேன் மூலம் தூக்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கண்டெய்னர் கீழே விழுந்தது. அப்போது அந்த கண்டெய்னர் கீழே நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த…

Read more

அருவிகளில் நீர் வரத்து சீரானது… குளிக்க அனுமதி… குற்றாலத்தில் குவியும் சுற்றுலாவின்…!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சில தினங்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையினால் அருவிகளில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

தாய், மனைவி புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு… டிரைவர் தற்கொலை… போலீசார் தீவிர விசாரணை…!!

சென்னை ஆவடி பாரதி நகர் பகுதியில் சத்ய நாராயணன் என்பவர் மனைவி மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்த இவர் செல்போன் செயலி மூலம் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அவர்…

Read more

வெற்றியை கொண்டாட வந்த அமைச்சர்… திடீர் உடல் நலக்குறைவு… அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி…!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதனை கொண்டாடும் விதமாக தி.மு.க தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் கூடினர். இந்நிலையில்…

Read more