மாவட்ட செய்திகள்

வீட்டிலேயே விபசார விடுதி… வசமாக சிக்கிய முதியவர்… 3 பெண்கள் மீட்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஸ்டேப்ளி தெருவில் வசித்து வரும் ராஜன்(68) என்பவர் பெண்களை வைத்து வீட்டிலேயே விபசாரம் செய்து வந்தார். இந்நிலையில் இவர் நாசரேத் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த இசக்கித்துரை என்பவரிடம் தான் விபசாரம் செய்வதாகவும், பணம்…

Read more

ஏற்கனவே 2 மனைவிகள்… 3-வதாக சிக்கிய இளம்பெண்… ஓடிப்போய் திருமணம் செய்த டிரைவர்…!!

திருச்சி மாவட்டம் கூத்தூர் பகுதியில் சுல்தான் பாஷா(56) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் சுல்தான் பாஷா சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் போது…

Read more

தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி… என்கவுண்டரில் தூக்கிய போலீசார்… அதிகாரிகள் தகவல்…!!

திருச்சி மாவட்டம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வந்த ரவுடி துரை என்பவர் மீது சுமார் 70 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவர் ஏற்கனவே 2023-ல் விசாரணைக்கு அழைத்து சென்ற போது போலீசாரிடம் இருந்து தப்பியோடியுள்ளார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த…

Read more

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு… கல்லூரி மாணவரின் விபரீத செயல்… போலீசார் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டம் பென்னாத்தூர் கல்லாவி சுரத்தூர் பகுதியில் பகுதியில் சிவாஜி(19) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். தற்போது இவர் ஓசூரில் செம்படைத்தெருவில் பெற்றோருடன் வசித்து அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சிவாஜி ஒரு…

Read more

காவலில் வைக்க தேவையில்லை… சட்டை துரைமுருகன் விடுதலை… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக திருச்சி சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை கைது செய்தனர். இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆவர். இந்நிலையில் அவரை 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை…

Read more

லஞ்சம் கேட்டு பெண்ணை வற்புறுத்திய தாசில்தார்… கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறையினர்…!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் தோட்டமூலா பகுதியில் உம்மு சால்மா(34) என்பவர் வசித்து வருகிறார். இவரது தாய் மற்றும் தந்தை உயிரிழந்து விட்டதால் அவர்களது குடும்ப சொத்து 42 சென்ட் உம்மு சால்மாவுக்கு எழுதி வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த 42 சென்ட் நிலத்தை…

Read more

வேலையினால் வந்த பிரச்சனை… கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி… அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்…!!

மதுரை மாவட்டம் வெள்ளியங்குன்றம் பகுதியில் வசித்து வரும் செந்தில் குமார் என்பவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். செந்தில்குமார் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், அவரது மனைவி அப்பகுதியில் உள்ள ஜூஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி வேலைக்கு…

Read more

சொத்துக்கு ஆசைப்பட்ட மகன்… தந்தைக்கு நேர்ந்த கொடூரம்… பூந்தமல்லி அருகே அரங்கேறிய சம்பவம்…!!

சென்னை பூந்தமல்லி பாரிவாக்கம் பகுதியில் வசித்து வந்த ராஜேந்திரன் என்பவருக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர். வீட்டின் அருகியேயே ராஜேந்திரனுக்கு சொந்தமாக 4 சென்ட் இடம் இருந்தது. இதனை மகன் மற்றும் மகள்களுக்கு பங்கு போட்டு கொடுக்க வேண்டும் என…

Read more

தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க பரிந்துரை… கொலீஜியம் கூட்டத்தில் தீர்மானம்…

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றிய எஸ்.வி.கங்காபூர்வாலா கடந்த மே மாதம் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஆர்.மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியான சந்திரசூட் தலைமையில் கொலீஜியம் கூடியது. அப்போது மும்பை…

Read more

பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்… பலருக்கும் மூச்சுதிணறல்… ஈரோட்டில் பயங்கர தீ விபத்து…!!

ஈரோடு பேருந்து நிலையம் அருகே ராவணன் என்பவர் பரணி பைப்ஸ் &ட்யூப்ஸ் மொத்த விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். கடையின் பின்புறம் உள்ள குடோனில் வீட்டிற்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மூலப்பெருட்களையும் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.சம்பவத்தன்று காலையில்…

Read more