மாவட்ட செய்திகள்

கொலைக்கு பின்னணி உள்ளதா…? 11 பேரிடம் தீவிர விசாரணை…போலீசார் தகவல்…!!

சென்னை பெரம்பூரில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 11 பேரை கைது செய்தனர். இந்நிலையில் அவர்கள் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக தெரிவித்தனர். இந்நிலையில் போலீசார் இந்த கொலையின்…

Read more

20 சுற்றுகளாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை… 3 அடுக்கு பாதுகாப்பு… விக்கிரவாண்டி தொகுதி…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்துள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 82.47% வாக்குகள் பதிவாகிய நிலையில் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித்சிங் பன்சால் ஆகியோர்…

Read more

தொடரும் கஞ்சா விற்பனை… 4 பேர் அதிரடி கைது… 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்…!!

கடலூர் மாவட்டம் சூப்பிரண்டு அதிகாரி உத்தரவின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனை குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மதுவிலக்கு போலீசார் விருத்தாசலம் பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகம்படும் படி 2 பேர் நின்று…

Read more

ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் திடீர் சோதனை… 2,89,500 ரூபாய் பறிமுதல்… போலீசார் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் அமைந்துள்ள சமத்துபுரம் ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. வடிவேல் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலக கணக்கில் வராமல் 2,89,500 ரூபாய் இருந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல்…

Read more

மளமளவென பரவிய தீ… தரைமட்டமான பனியன் குடோன்… திருப்பூர் அருகே பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பூமலூர் பகுதியில் இப்ராஹிம் என்பவர் பஞ்சுகழிவுகளை மறுசுழற்சி செய்து நூல் தயாரிக்கும் ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ஆலை அருகே கார்த்திக் என்பவற்றின் பழைய பனியன் துணிகள் சேகரிக்கும் குடோனும் உள்ளது. சம்பவத்தன்று அதிகாலை 3…

Read more

தந்தை எங்கே…? 2 பெண் குழந்தைகள் கொலை… மரக்காணம் அருகே பரபரப்பு…!!

புதுவை மாவட்டம் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஆனந்த வேலு என்பவர் தனது மனைவி கவுசல்யா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் ஆனந்த வேலு…

Read more

கரடிகள் செய்யும் அட்டகாசம்… வெளியே செல்ல முடியாமல் அவதி… கண்காணித்து வரும் வனத்துறையினர்…!!

நீலகிரி மாவட்டம் பென்காம் எஸ்ட்டேட் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது வனவிலங்குகள் தப்பித்து அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகளில் புதுந்து அட்டகாசம் செய்வது வழக்கமாகி வருகிறது. தற்போது அந்த பகுதியில் 3க்கும் மேற்பட்ட கரடிகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களுக்கு இடையூறு…

Read more

20 பேர் உடல்களை புதைத்து எப்படி…? மனநல காப்பகத்திற்கு சீல்… உரிமையாளர் உள்பட 10 பேரிடம் தீவிர விசாரணை…!!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் குந்தலாடி பெக்கி பகுதியில் சுமார் 24 ஆண்டுகளாக மனநல காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதனை டாக்டர் அகஸ்டின் என்பவர் நடந்து வந்தார். இந்நிலையில் இந்த காப்பகத்தில் இருக்கும் பலர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக புகார் எழுந்தது.…

Read more

பள்ளிக்கு ஜாதி பெயர் இருக்க கூடாது… எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்… பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பினர் பிரச்சாரம்…

தேனி மாவட்டம் போ. அணைக்கரைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கள்ளர் பள்ளி முன்பு தமிழக பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பள்ளிக்கு வந்த மாணவர்களிடம் இன்று பள்ளி விடுமுறை என கூறி அவர்களை வீட்டிற்கு…

Read more

நில மோசடி வழக்கு… சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர் விசாரணை… அ.தி.மு.க.வினர் இடையே பரபரப்பு…!!

100 கோடி நில மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள அ.தி.மு.க. நிர்வாகி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். அவர்களது வீடு மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும் சி.பி.சி.ஐ.டி.…

Read more