மாவட்ட செய்திகள்

300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்… போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு… நாகர்கோவிலில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள நீதிமன்ற வழக்கறிஞர்கள் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த நிலையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.…

Read more

மக்களுக்கு நன்றி… எம்.பி. விஜய் வசந்த் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி… ஏரளமான தொண்டர்கள் பங்கேற்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் போட்டியிட்டு கன்னியாகுமாரி தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் விஜய் வசந்த் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அதனடிப்படையில் வெற்றி பெற காரணமாக இருந்த மக்களுக்கு…

Read more

தண்டவாளத்தில் நடந்து சென்ற வடமாநில தொழிலாளிகள்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பரிதாபம்…!!

மதுரை மாவட்டம் புளியங்குளம் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிக்கு உத்திரபிரதேசம் கோராக்பூரை சேர்ந்த மதுசூதனன் பிரஜாப்தி(30), கியானந்த பிரதாப் கவுத்(22) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். சம்பவத்தன்று இவர்களுக்கு விடுமுறை என்பதால் அப்பகுதியில் இருந்த ரயில்வே தண்டவாளத்தில் ஏறி இருவரும் நடந்து…

Read more

பட்டதாரி பெண் கர்ப்பம்… கிராம மக்கள் சீர் வரிசை… நெகிழ்ச்சி அடைய வைக்கும் சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் காட்டுக்கூடலூர் பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவர் 12-ஆம் வகுப்பு முடித்து அப்பகுதி மாணவர்களுக்கு இலவசமாக பாடம் எடுத்து வந்துள்ளார். சங்கீதாவின் பெற்றோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் அவர் பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சங்கீதா…

Read more

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப நிர்வாகி வீட்டிலும் சோதனை… சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள்தகவல்…!!

100 கோடி நில மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள அ.தி.மு.க. நிர்வாகி எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் தற்போது அவரது ஆதரவாளர்கள் வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் கரூர் ஆண்டாங்கோவில் மேற்கு அம்மன் நகரில்…

Read more

மாவீரன் அழகு முத்துகோன் 314-வது பிறந்தநாள்… அ.தி.மு.க. சார்பில் மரியாததை…

இந்தியாவின் சுதந்திரத்திற்காக பல தலைவர்கள் பாடுபட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த முக்கியமான வீரரான சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் 314 ஆவது பிறந்தநாளான இன்று தமிழகம் முழுவதும் பல அரசியல் தலைவர்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.…

Read more

கருணாநிதி குறித்து அவதூறு பேச்சு… சட்டை முருகன் அதிரடி கைது… சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை…!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடுயூபர் சாட்டை துரைமுருகன் முன்னாள் முதலைச்சர் மு. கருணாநிதி குறித்து அவதூறாகவும், தமிழக அரசு பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் திருச்சி சைபர் கிரைம்…

Read more

மாவீரன் அழகு முத்துகோன் 314-வது பிறந்தநாள்… முதலமைச்சர், அமைச்சர்கள் மரியாதை…!!

இந்தியாவின் சுதந்திரத்திற்காக பல தலைவர்கள் பாடுபட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த முக்கியமான வீரரான சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் 314 ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.…

Read more

கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடித்தபசு திருவிழா… அரசியல் பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் வழிபாடு…!!

தென்தமிழகத்தில் புகழ்பெற்ற சிவா தளங்களில் ஒன்றான தென்காசியில் உள்ள சங்கரநாராயண சாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்தபசு விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டும் கோலாகலத்துடன் கொண்டப்படவுள்ளது. அதன்படி இன்று…

Read more

சிறுவனுக்கு தவறான சிகிச்சை… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை… போலி டாக்டர் அதிரடி கைது…!!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பண்பொழி திருமலை கோவில் அருகே பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவியும், கவுசிக்(10) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கவுசிக் கடந்த 7-ஆம் தேதி சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் காயம்…

Read more