மாவட்ட செய்திகள்

மன்னிப்பு கடிதம் கொடுக்க சொல்ல அவர் யார்…? விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி…!!

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்கு விமான நிலையம் வந்த ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுக ஒன்றாக இணைய வேண்டும், அப்படி இணையாவிட்டால் சாத்தியம் இல்லை என்று கூறினார். மேலும்…

Read more

திருமணமான 2-வது நாளில் பிணமாக தொங்கிய வாலிபர்… போலீசார் தீவிர விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள சொரைக்காப்பாளையம் பகுதியில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூரியகுளம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ஊட்டியை சேர்ந்த ராதிகா என்ற பெண்ணை காதலித்து கடந்த 3ஆம் தேதி தனது வீட்டிற்கு…

Read more

திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற வாலிபர்… வழியில் நடந்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கொத்தனாரான இவருக்கு வருகின்ற 12-ஆம் தேதி திருமணம் நடைபெற்ற இருந்த நிலையில் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று உறவினர் ஒருவருக்கு திருமண அழைப்பிதழ்…

Read more

பெற்றோர் எதிர்ப்புடன் திருமணம்… காதல் ஜோடிக்கு கொலை மிரட்டல்… போலீஸ் பாதுகாப்பு…!!

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ஒருவர் சின்னத்திருப்பதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி அரியனூர் கோவிலில் வைத்து திருமணம் செய்து…

Read more

பள்ளியில் இருந்த சிறுவன், சிறுமி கடத்தல்… போலீஸ் தீவிர விசாரணை… அதிர்ச்சியில் பெற்றோர்…!!

செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூர் பகுதியில் வேலன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி கருத்து வேறுபாடு காரணமாக வேலனை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ரக்சதா(11) என்ற மகளும், நித்தின்(7) என்ற மகனும் உள்ள நிலையில்…

Read more

மனைவியை வெட்டிய கணவன்… அச்சத்தில் செய்த விபரீத செயல்… மதுரை அருகே பரபரப்பு…!!

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் சம்சுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலி பாத்திமா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் சம்சுதீன்…

Read more

மகளை கிணற்றில் வீசிய தந்தை… அதிர்ச்சியில் தாய் செய்த காரியம்… கோவையில் நடந்த சோகம்…!!

கோவை ஒண்டிப்புதூர் எம்.ஜி.ஆர். காலனியில் தங்கராஜ் என்பவர் தனது மனைவி புஷ்பா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையான தங்கராஜ் அடிக்கடி மனைவியிடம் பணம் கேட்டு தகராறு ஈடுபட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். சம்பவத்தன்று அதே…

Read more

டியூசனுக்கு சென்ற மாணவன்… தொல்லை கொடுத்த ஆசிரியர்… போக்சோவில் அதிரடி கைது…!!

ராமநாதபுரம் ராமேஸ்வரம் பகுதியில் வசித்து வரும் தனியார் பள்ளி ஆசிரியரான ராஜசேகர் வீட்டில் வைத்து டியூஷன் எடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் டியூசனுக்கு வரும் 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவன் அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.…

Read more

மளமளவென பரவிய தீ… பிளாஸ்டிக் குடோன் சேதம்… தாம்பரம் அருகே பரபரப்பு…!!

சென்னை தாம்பரம் அருகே உள்ள திருநீர்மலையில் தனியார் பிளாஸ்டிக் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று இரவு 11.30 அளவில் அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென தீ எரிய தொடங்கியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு…

Read more

தொடரும் ஆன்லைன் மோசடி… 1 லட்சத்தை இழந்த கல்லூரி மாணவன்… மர்ம கும்பலுக்கு வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டம் நத்தமேடு பகுதியை சேர்ந்த சந்துரு(20) கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் பிளிப்கார்ட் செயலி ஊழியர்கள் போல செல்போனில் தொடர்பு கொண்டனர். அவர்கள் பிளிப்கார்ட் குலுக்கல் பரிசில் சந்துருவிற்கு 12…

Read more