மாவட்ட செய்திகள்

எடப்பாடி இல்லத்தில் ஆலோசனை கூட்டம்… வெளியான தகவல்கள்… மூத்த தலைவர்கள் பங்கேற்ப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் அடுத்து வரக்கூடிய 2026 தேர்தலில் வியூகங்கள், தி.மு.க., பா.ஜ.கவை சமாளிப்பது ஆகியவை குறித்து…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… தமிழகத்தில் 30 இடங்களில்… மின்ஊழியர்கள் தொடர் போராட்டம்…!!

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் அவர்கள் மின் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த…

Read more

இனி பாரபட்சமே இல்லை… பெண் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை…ஒரே நாளில் 80,000 ரூபாய் வசூல்…!!

ஈரோடு மாவட்டம் காவிரி சாலையில் கிருஷ்ணா தியேட்டர் அருகே வடக்கு போக்குவரத்து போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் இருசக்கர வாகனம் ஒட்டி வந்த பெண்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் போக்குவரத்து வீதிகளை மீறி வாகனம் ஒட்டியது…

Read more

கன்வேயர் பெல்ட்டில் சிக்கிய தொழிலாளி… உடல் நசுங்கி பலி… உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள தெற்கு வெள்ளூர் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி வெட்டி எடுக்கும் 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பகுதியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல அன்பழகன் கன்வேயர்…

Read more

மதுக்கடையை உடைத்து கொள்ளை… போலீசிடம் இருந்து தப்பிய கும்பல்… தீவிர விசாரணை…!!

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பெரும் போர்கண்டிகை பகுதியில் மதுபானக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதி சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது டாஸ்மாக் கடையில் இருந்து மர்மநபர்கள் சிலர் தப்பியோடியுள்ளனர். இதனைப்பார்த்த போலீசார் துரத்தி…

Read more

2 பேர் கொடூர கொலை… போலீசில் சரணடைந்த கொலையாளி… முசிறி அருகே பரபரப்பு…!!

திருச்சி மாவட்டம் முசிறி வாழவந்தி பகுதியில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கணவனை பிரிந்து தனியாக வசித்து வரும் கீதா(46) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சம்பவத்தன்று பாலசந்திரன் வழக்கம்போல கீதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட…

Read more

சிகிச்சை பெற வந்த நபர்… மருத்துவமனையில் செய்த காரியம்… போலீசார் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தெற்குகள்ளிகுளம் பகுதியில் அன்ட்ரோ ரோமியான்தஸ் என்பவர் மருத்துவமனை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று இவரது மருத்துவமனைக்கு ஒருவர் சிகிச்சை பெற வந்திருந்தார். அன்ட்ரோ அவருக்கு சிகிச்சை அளித்துவிட்டு கையை கழுவுவதற்கு உள்ளே சென்றார். அப்போது அந்த நபர் அந்த…

Read more

பெண்கள் சளைத்தவர்கள் இல்லை… மூதாட்டிக்கு இறுதி சடங்கு செய்த திராவிட பெண்கள்… வியப்பில் மக்கள்…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மெட்ரோ சிட்டி பகுதியில் இந்திராணி(83) என்பவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது உடலுக்கு அப்பகுதியில் உள்ள திராவிட கழகத்தை சேர்ந்த பெண்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இறுதி சடங்குகள் செய்து மூதாட்டியை மின்மயானம் கொண்டு…

Read more

தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்… 10 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை… 3 மாநில போலீசார் தீவிரம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பாகலூர் சாலையில் ஐ.டி.பி.ஐ வங்கியின் ஏ.டிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று அங்கு எவ்வித பண பரிவர்த்தனையும் நடைபெறாததால் வங்கி ஊழியர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 14.50…

Read more

பிரச்சாரத்தில் விதி மீறல்… தி.மு.க. பா.ம.க. நிர்வாகிகள் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இறுதி பிரச்சாரம் இன்று முடிவடைய உள்ளது. மேலும் வாக்கு சேகரிப்பின் போது தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் பலரும் கட்சிக்கொடி கம்பங்களை…

Read more