மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார்… மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்… கலெக்டரின் அதிரடி நடவடிக்கை…!!

பெரம்பலூர் மாவட்ட துணை தாசில்தார் திருமண மண்டப தடையின்மை சான்று வழங்க 20 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார். இதனையறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜூலை 1ஆம் தேதி பழனியப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் நெஞ்சு வலி…

Read more

3 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட விநாயகர் சிலை… மீண்டும் கோவிலுக்கே வந்ததால் நெகிழ்ச்சி…!!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அவலூர் சாலையில் உள்ள குளம் அருகே வழித்துணை விநாயகர் கோவில் இருக்கின்றது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் இருந்த விநாயகர் சிலையை மர்ம நபர்களால் திருடப்பட்டது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு திருடப்பட்ட விநாயகர் சிலை…

Read more

வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள்… ஜவுளி கடைக்காரருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டம் அண்ணாதுரை வீதியில் வசித்து வரும் பர்கத்பாவா என்பவர் மணிக்கூண்டு அருகே ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி காலையில் அவர் தனது குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றுவிட்டு நள்ளிரவே வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவர் வீட்டிற்குள்…

Read more

டாஸ்மாக் அருகே பயங்கரம்… மேஸ்திரியை கல்லால் தாக்கி கொலை… போலீசார் தீவிர விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் சிவன் தியேட்டர் பகுதியில் சந்திரன்(50) என்பவர் வசித்து வருகிறார். கட்டிட மேஸ்திரியான இவர் சம்பவத்தன்று குன்னத்தூர் கருமஞ்சிரையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை அருகே தலையில் தாக்கப்ப்டட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனையறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்…

Read more

முன்ஜாமீனும் தள்ளுபடி…அ.தி.மு.க. அமைச்சர் வீட்டில் தீவிர சோதனை… சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தகவல்…!!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் கரூர் என்.எஸ்.ஆர் நகரில் உள்ள அவரது வீடு, ரெயின்போ நகரில் இருக்கும் அவரது சகோதரர் சேகர் வீடு, மற்றும் சாயப்பட்டறை அலுவலகம் உள்ளிட்ட…

Read more

அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கு… தலைமறைவான தி.மு.க. கவுன்சிலர்… சேலம் அருகே பரபரப்பு…!!

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி காமராஜர் நகரில் வசித்து வந்த அ.தி.மு.க செயலாளர் சண்முகம் கடந்த 3-ஆம் தேதி அவரது வீட்டின் முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமார்…

Read more

பல ஆண்களுடன் பழக்கம்… பெண்கள் சேர்ந்து நடத்திய மோசடி… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் சத்யா(30) என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் தாராபுரத்தை சேர்ந்த மகேஷ் அரவிந்த் என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் மகேஷ்…

Read more

மகளை இழந்த துக்கம்… தாயின் விபரீத முடிவு… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் ஆற்காட்டான் குடிசை பகுதியை சேர்ந்த பாபு என்பவர் தனது மனைவி தமிழரசி மற்றும் மகள் அக்சயாவுடன் சென்னையில் உள்ள அவரது சொந்த வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது மகள் அக்சயா 10-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில்…

Read more

செல்போனை அடகு வைத்து மது அருந்திய தந்தை…மனமுடைந்த மகன்… விபரீத முடிவால் சோகம்…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை பகுதியில் கோபி என்பவர் தனது மனைவி சொரக்காயலைம்மா, மகன் பாலு(19) ஆகியோருடன் வசித்து வருகிறார். கோபி அதே பகுதியில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வரும் நிலையில் இவரது மகன் பாலு பி.எஸ்.சி…

Read more

புதிதாக கட்டிய பள்ளி கட்டிடம்… மேற்கூரை இடிந்ததால் பரபரப்பு… பெற்றோர்கள் கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி நடுநிலை பள்ளியில் 61 லட்சத்தி 73 ஆயிரம் ரூபாய் செலவில் 3 கட்டிடங்கள் கட்டப்பட்ட கடந்த 3 மாதத்திற்கு முன் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த கட்டிடத்தில் 6, 7, 8-…

Read more