மாவட்ட செய்திகள்

மூத்த தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்… மிகவும் வேதனை அளிக்கிறது… முதல்வர் இரங்கல்…!!

இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா. சம்பந்தன் உடல்நலக்குறைவால் இலங்கை கொழும்பு மருத்துவமனையில் நேற்று காலமானார். இவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இரா. சம்பந்தன் இறுதி மூச்சு வரை தமிழ்மக்களின் நலனுக்கான…

Read more

சீக்கிரம் புக் பண்ணுங்க… இன்னும் 2 நாட்களே உள்ளது… தீபாவளி ரயில் முன்பதிவு தொடக்கம்…!!

வருகின்ற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னையில் வேலை பார்த்து வரும் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்படி செல்பவர்கள் பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு என்பதால் பலர்…

Read more

வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு… களத்தில் இறங்கிய வருவாய் ஆய்வாளர்… சமூக ஆர்வலர்கள் பாராட்டு…!!

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த கோமதி கிருஷ்ணமூர்த்தி என்பவர் முக்கூடலில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாப்பாக்குடி பகுதியில் இன்றளவும் குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகிறது. எனவே இனிமேல் அந்த பகுதியில் குழந்தை திருமணம் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வு…

Read more

ஒகேனக்கல் திட்ட குழாயில் இருந்து நேரடி பைப் லைன்… ஆத்திரமடைந்த பொதுமக்கள்… போலீசார் பேச்சுவார்த்தை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகரம் கிராம ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அவரது வீட்டிற்க்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் இருந்து நேரடியாக 2 இன்ச் பைப் அமைத்துள்ளார். இதனை அறிந்த ஊர் மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்ததன்…

Read more

அகழாய்வில் கிடைத்த பொருட்கள்… இடைக்கால வரலாறு காலமாக இருக்கலாம்… அதிகாரிகள் தகவல்…!!

தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள சொன்னானூர் கிராமத்தில் அகழாய்வு மேற்கொண்டனர். அப்போது கண்ணாடி வளையல் துண்டுகள், சங்கு வளையல் துண்டுகள், தக்கலை, புதிய கற்கால கருவி, சூடு மண்ணால் செய்த முத்திரை, இரும்பு கலப்பையின் கொழுமுனை ஆகியவை…

Read more

பள்ளியில் யாரும் கண்டுகொள்ளவில்லை… மாணவியின் அதிரடி புகார்… போக்சோவில் சிக்கிய ஆசிரியர்…!!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வந்த 8ஆம் வகுப்பு மாணவிக்கு அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான ஆனந்தகுமார் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியில் சில ஆசிரியர்களிடமும் புகார்…

Read more

லிப்டில் ஏறிய தொழிலாளி… கயிறு அறுந்ததால் விபரீதம்… குடியிருப்பில் ஏற்பட்ட சோகம்…!!

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான கணேசன் என்பவர் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 10-வது தளத்தில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தரைதளத்திற்கு வருவதற்காக லிப்டை பயன்படுத்தியதாக தெரிகிறது. அப்போது லிப்டின் கயிறு அறுந்து விழுந்ததில் கணேசன் சம்பவ இடத்திலேயே…

Read more

பாதியில் கழன்ற டயர்… துரிதமாக செயல்பட்ட ஓட்டுநர்… தவிர்க்கப்பட்ட கோர விபத்து…

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை வழியாக அரசு மகளிர் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. காலை என்பதால் அந்த பேருந்தில் பள்ளிக்கு மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக அளவில் காணப்பட்டனர். இந்நிலையில் மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பேருந்தில் திடீரென…

Read more

மது வாங்கும் பணத்தில் வேறு செலவு… நண்பரை வெட்டிய வாலிபர்… போலீசார் விசாரணை…!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை ஆயில்மின் தெருவில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தனது நண்பரான விநாயக மூர்த்தியிடம் 300 ரூபாய் கொடுத்து மது அருந்த மதுபாட்டிலை வாங்கி வருமாறு கூறியுள்ளார். ஆனால் விநாயகமூர்த்தி…

Read more

நான் தான் பாட்டியை கொலை செய்தேன்… போலீசாரை மிரட்டிய பெண்… கடலூரியில் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டம் பேரளையூர் பகுதியில் வசித்து வந்த தனலட்சுமி என்ற மூதாட்டிக்கு பன்னீர் செல்வம் என்ற மகனும் புஷ்பவள்ளி என்ற மருமகளும் உள்ளனர். இவர்களுக்கு சிவக்குமார் என்ற மகன், சிவரஞ்சனி மற்றும் சிவசத்யா என 2 மகள்கள் உள்ளனர். சிவரஞ்சனிக்கு திருமணம்…

Read more