சுற்றித்திரிந்த காட்டு யானைகள்… வாகன ஓட்டிகளின் செயல்… வனத்துறையினர் எச்சரிக்கை…!! Revathy Anish16 August 20240110 views ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் வனப்பகுதியில் இருந்து 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டியுடன் வெளியேறி அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு சுற்றி திரிந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சாலையின் வாகனங்களை நிறுத்தி தங்களது செல்போன்களில்… Read more
கடன் தொல்லை… பிறந்தநாளில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குளச்சல் அருகே சோகம்…!! Revathy Anish26 July 20240119 views கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உடையார்விளை பகுதியில் தினேஷ்பாபு(31) என்பவர் வசித்து வருகிறார். தையல் மற்றும் ஆரி ஒர்க் வேலை செய்து வரும் இவர் நாகர்கோவிலை சேர்ந்த சாந்தி என்ற பெண்ணை ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த சில… Read more
வெளுத்து வாங்கும் மழை… மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிப்பு… பொதுமக்கள் அவதி…!! Revathy Anish26 July 20240205 views கடந்த இரண்டு வாரமாக நீலகிரி பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் கூடலூர், மஞ்சூர், பந்தலூர், ஊட்டி, குன்னூர் என பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் முறிந்து விழுந்து பொதுமக்கள் அவதி அடைந்து… Read more
11-வது நாளாக தொடரும் தடை… ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு… அதிகாரிகள் கண்காணிப்பு…!! Revathy Anish26 July 20240135 views தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. கர்நாடகா கபினி மற்றும் கிருஷ்ணராஜ் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றல் திறந்து விடப்பட்டது. இதனால் தருமபுரி… Read more
கத்தியுடன் திரியும் நபர்கள்… பீதியில் பொதுமக்கள்… சிசிடிவி காட்சியினால் பரபரப்பு…!! Revathy Anish26 July 20240131 views ஈரோடு மாவட்டம் சோலார் ஈ.பி. நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் நடமாடி வருகின்றனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள வீட்டுக் கதவை தட்டுவதும், காலிங் பெல் அழுத்துவதும் ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனையடுத்து அவர்கள் கத்தியுடன்… Read more
மத்திய பஜ்ஜெட் நகலை எரித்து போராட்டம்… ஐக்கிய விவசாயிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு…!! Revathy Anish26 July 20240103 views தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று ஐக்கிய விவசாயிகளின் முன்னணி மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது, மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் விவசாயிகளுக்கு முற்றிலும் எதிராக உள்ளது. எனவே வருகின்ற 31-ஆம் தேதி தமிழ்நாட்டில்… Read more
அச்சுறுத்தும் காட்டு யானைகளை… கும்கி யானைகள் கொண்டு விரட்டும் வனத்துறையினர்…!! Revathy Anish26 July 20240136 views நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களான நெல்லிக்குன்னு, காரக்குன்னு, அஞ்சுக்குன்னு, செறுமுள்ளி, கவுண்டன்கொல்லி, கொட்டாய் மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள்,… Read more
திருத்தணி கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் குறைவு… சேகர்பாபு உத்தரவு…!! Revathy Anish26 July 20240133 views திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக ஆடி கிருத்திகை, திருப்படி திருவிழா தினத்தில் வழக்கத்தை விட கோவிலுக்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அதன் அடிப்படையில் வருகின்ற 27 ஆம்… Read more
தடயங்கள் கிடைக்காமல் அவதி… ஜெயக்குமார் மரண வழக்கு… திமுக நிர்வாகியிடம் விசாரணை…!! Revathy Anish26 July 20240113 views திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே ஜெயக்குமார் 2 மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளது. இது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெய்குமாருக்கு நெருங்கிய நபர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள்… Read more
கைதான அஞ்சலை மீது மேலும் ஒரு வழக்கு… புழல் சிறையில் அடைத்த போலீசார்…!! Revathy Anish26 July 2024095 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடிகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதாக கூறி ரவுடியின் அஞ்சலை என்பவர் தனிப்படை போலீசாரர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ரவுடி அஞ்சலை மீது கடந்த மே மாதம் 9-ஆம் தேதி புதுப்பேட்டை பகுதியை… Read more