மாவட்ட செய்திகள்

பீடி தராததால் தந்தை கொலை… 28 வயது மகன் கைது…. ஆவடியில் பரபரப்பு….!!

சென்னை ஆவடியில் மகேந்திரன் என்பவர் தனது மகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மகேந்திரனின் மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயது மகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மகன்…

Read more

சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை…. என் உயிருக்கு ஆபத்து…. பேரனை கொன்ற தாத்தா….!!

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வீரமுத்து – ரேவதி தம்பதியினர். இவர்களது மகள் சங்கீதாவை கும்பகோணத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் கடந்த 38 நாட்களுக்கு முன்பு மகள் சங்கீதாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு…

Read more

“அதிகாரிகளின் அலட்சியம்” ஆக்கிரமிப்பு விட்டுவிட்டு வீட்டை இடித்து தள்ளிய அவலம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் அறநிலையத்துறை சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு நோட்டீசை முறைப்படி வழங்காத அதிகாரிகள் ராஜா என்பவருக்கு சொந்தமான குடியிருப்பை தரைமட்டமாக இடித்து தள்ளியுள்ளனர். அதன் பிறகு ஆக்கிரமிப்பு…

Read more

“பக்ரீத் பண்டிகை” 4 கோடிக்கு ஆடு விற்பனை… வியாபாரிகள் மகிழ்ச்சி….!!

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட இருப்பதால் இஸ்லாமியர்கள் பலர் ஆடுகளை வாங்க சந்தைகளுக்கு படை எடுக்கின்றனர். அவ்வகையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆட்டுச் சந்தையில் ஏராளமான கூட்டம் கூடியது. சனிக்கிழமை தோறும் நடைபெறும் அந்த சந்தையில் நேற்று பக்ரீத்தை…

Read more

பழச்சாறு குடித்து வாந்தி, மயக்கம்…. 14 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி….!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்துள்ள ஆரூர் பகுதியில் சிறுவர் சிறுமிகள் சிலர் தங்கள் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் களைத்து போன அவர்கள் பழச்சாறு குடிக்கலாம் என்று முடிவு செய்தனர். அதற்காக அவர்களாகவே பழச்சாறு தயார் செய்தபோது அதனுடன்…

Read more

கணவரை தலையணையால் அமுக்கி கொலை செய்த மனைவி…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வாணியன் சத்திரம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் ரமேஷ்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்க லட்சுமி(27) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி மர்மமான முறையில்…

Read more

காரில் வந்து கைவரிசை காட்டும் பெண்…. பூஜை செய்வதாக கூறி பெண்களிடம் மோசடி…. பரபரப்பு சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நல்லவன்பாளையம், காஞ்சி, பெரிய கிளாம்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் பெண்களை குறி வைத்து குடும்ப விஷயங்களை தெரிந்து கொண்டு மர்ம பெண் ஒருவர் உறவினர் போல பேசி நகைகளை திருடி செல்கிறார். அந்த மர்ம பெண் குடும்ப பிரச்சினைகளை…

Read more

மகளை கண்டித்த பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தத்தனூர் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் இருந்துள்ளனர். இதில் இரண்டாவது மகள் தீபா அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து…

Read more

“தொடர் மழையிலும் அணியாமல் எரிந்த விளக்கு”…‌‌ ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். அந்த வகையில் வாலாட்டியூர் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் திருக்கோவிலூர்…

Read more

சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் ‌பரவலாக பெய்த மழை… குளுகுளு கிளைமேட்டால் குளிர்ந்த சென்னை…!!!

தென் கிழக்கு கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை…

Read more