மாவட்ட செய்திகள்

கார் மோதிய விபத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பரிதாப பலி.‌‌.. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் அளாவூர் நாகராஜ்‌‌ (55). இவர் வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலரும் ஆவார். இவர் நேற்று சென்னை செம்பாக்கத்தில் உள்ள சாலையோர தள்ளுவண்டி கடையில்  நண்பர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அதே கடையில் சாப்பிட்டுக்…

Read more

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்… கோர விபத்தில் 10 பேர் காயம்…. செங்கல்பட்டில் அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கி நேற்று தனியார் பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடந்த போது தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி ஒரு…

Read more

ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மகேந்திரா சிட்டி பகுதி அமைந்துள்ளது. இங்கு iphone உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.‌ இங்கு iphone 14 மற்றும் 15 ஸ்மார்ட் போன்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம்…

Read more

ஆபத்து.! சாலையை சீரமைக்க வேண்டும்.. மக்கள் கோரிக்கை.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் வரை செல்லும் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. இதன் அருகில் உள்ள சில பகுதிகளில் சர்வீஸ் சாலையும் இருக்கின்றது. இதில் சர்வீஸ் சாலையை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். சென்ற மழைக் காலங்களில் பரணி…

Read more

டெங்கு காய்ச்சலை தடுக்க “இதை” மட்டும் பண்ணுங்க…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பருவ மழை பெய்வதால் தூக்கி எறியப்பட்ட பொருட்கள், பழைய பாத்திரங்கள், பூந்தொட்டிகளில் நீர் தேங்குகிறது. இதனால் டெங்கு பரப்பும் கொசுக்கள் வளர்ந்து டெங்கு நோய் வர காரணம் ஆகிறது. எனவே…

Read more

தாய் வீட்டிற்கு சென்ற பெண் மீது தாக்குதல்…. தம்பி உள்பட 2 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று விஜயலட்சுமி எம்.ஆர்.என் நகரில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது விஜயலட்சுமியின் தம்பி மணிகண்ட சிவா,…

Read more

13 ஆண்டுகளுக்கு பிறகு…. விமர்சையாக நடந்த மாரியம்மன் கோவில் தேரோட்டம்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேஷ சமுத்திரத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோவிலில் தேர் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு சாமி வீதி உலா, பால்குடம் எடுத்தல், காளியம்மன் வேடமடைந்து…

Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…. இதெல்லாம் கரெக்டா பாலோவ் பண்ணுங்க?… முக்கிய அறிவுறுத்தல்….!!!!

பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் அடிப்படையில், சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி வழிக்காட்டுதலின் பேரில், நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையன் தலைமையிலான காவல்துறையினர் தீரன் நகர் பகுதியில் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விதிகள் பற்றி…

Read more

திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட வாலிபர் திடீரென தற்கொலை…. இதுதான் காரணமா?… வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மங்களமேடு அருகில் ரஞ்சன்குடி கிராமத்தில் போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்த அண்ணாமலையின் மகன் தான் ராஜேஷ்குமார்(32). விவசாய கூலித் தொழிலாளியான இவர் தம் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் ராஜேஷ் குமாருக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டு…

Read more

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. பின்னணி என்ன?… போலீஸ் தீவிர விசாரணை….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுனையை சேர்ந்தவர் தான் திவ்யா (20). இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவலறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவ்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு…

Read more