நீரின்றி கருகிய பயிர்களை பார்த்து மயங்கி விழுந்த விவசாயி…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!!! dailytamilvision.com17 April 20240166 views நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சேதுரஸ்தா பகுதியில் வசித்து வருபவர் தான் உதயகுமார்(50). இவரது ஆட்டோவை அதே பகுதியில் வசித்து வரும் சச்சிதானந்தம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சென்ற 15-ஆம் தேதிஇவர் தன் வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். இதையடுத்து மறுநாள்… Read more
நாளை (செப்,.27) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது?… இதுல உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க….!!!! dailytamilvision.com17 April 2024085 views புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செப்,.27) நடைபெற இருக்கிறது. இதனால் மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, வடகாடு, ஆலங்காடு, கீழாத்தூர், சூரன்விடுதி, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி போன்ற பகுதிகளில் நாளை(செப்,.27) காலை 9 மணி… Read more
மெயின் ரோட்டில் ஸ்பீடாக வந்த ஆட்டோ…. பின் போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!! dailytamilvision.com17 April 2024074 views நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சேதுரஸ்தா பகுதியில் வசித்து வருபவர் தான் உதயகுமார்(50). இவரது ஆட்டோவை அதே பகுதியில் வசித்து வரும் சச்சிதானந்தம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சென்ற 15-ஆம் தேதிஇவர் தன் வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். இதையடுத்து மறுநாள்… Read more
நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்க தாமதம்…. வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!! dailytamilvision.com17 April 2024076 views தமிழகத்தில் இருக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு கட்டப்பட்ட தனி வீடுகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் திருச்சி வாழவந்தான் கோட்டையில் இருக்கும் இலங்கை தமிழர்… Read more
“நான் ஜனாதிபதி ஆனால் தான் மக்கள் செழிப்பாக இருப்பாங்க”…. வித்தியாசமான மனு கொடுத்த முதியவர்…. பரபரப்பு….!!!! dailytamilvision.com17 April 2024077 views திருச்சி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடந்தது. இந்நிலையில் கலெக்டரிடம் லால்குடி அருகேயுள்ள பெருவளப்பூரை சேர்ந்த தமிழரசன்(65) மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவை வாங்கிய கலெக்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.… Read more
உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பங்கள்…. நடவடிக்கை எடுக்குமா அரசு…? பொது மக்களின் கோரிக்கை…!! dailytamilvision.com17 April 2024090 views திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் இருந்து கோரையாறு செல்லும் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலை வழியாகத்தான் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் சாலையின் இரு புறமும் இருக்கும் இரண்டு மின்… Read more
காவிரி விவசாய சங்கத்தினர் சாலை மறியல்…. போலீஸ் கைது நடவடிக்கை…. திருவாரூரில் பரபரப்பு….!!!!! dailytamilvision.com17 April 2024069 views சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே கர்நாடகாவின் பந்த் போராட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், பொதுச்செயலாளர் வி.கே.வி. துரைசாமி போன்றோர் தேசிய கொடி ஏந்தி நேற்று… Read more
போதைக்காக சானிடைசர் குடித்த இருவர் பலி…. பெரும் அதிர்ச்சி….!!!! dailytamilvision.com17 April 2024057 views தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அதிக போதைக்காக சானிடைசர் கலந்து குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்டிட தொழிலாளிகளான சௌந்தரராஜன், பாலகுரு ஆகிய இருவரும் இன்று காலை வேலைக்குச் செல்லும் முன் மதுவுடன் சானிடைசர் கலந்து அருந்தியுள்ளனர்.… Read more
தமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி மரணம்…..!!!!!! dailytamilvision.com17 April 2024055 views கும்பகோணத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி தரும் மரணம் நிகழ்ந்துள்ளது. அதாவது, கூடுதல் போதைக்காக சானிடைசருடன் போதை மாத்திரை கலந்து குடித்ததில் முருகன் என்பவர் உயிரிழந்துள்ளார். சானிடைசருடன் போதை மாத்திரை கலந்து குடித்ததில் நேற்று இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இன்று மீண்டும்… Read more
அதிகரிக்கும் டெங்கு பரவல்… ஒரே வாரத்தில் 36 பேருக்கு காய்ச்சல் உறுதி… அச்சத்தில் பொதுமக்கள்…!!! dailytamilvision.com17 April 2024065 views கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாக அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரே வாரத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மாவட்டம்… Read more