தமிழக முழுவதும் கள்ளச்சாராய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜான் பாட்ஷா நேற்று இரவு உயிரிழந்தார். 150க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று …
மாநில செய்திகள்
-
-
செய்திகள்மாநில செய்திகள்
இனி அட்டகாசம் தான்… பள்ளி மாணவர்களுக்கு GOOD NEWS…!!
by Inza Devby Inza Dev6ஆம் வகுப்பு முதல் AI மற்றும் அடிப்படை கணினி அறிவியல் பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், AI பாடத் திட்டத்தை …
-
செய்திகள்மாநில செய்திகள்
சூறைக்காற்றுடன் கனமழை…. ஆகாயத்திலேயே வட்டமிட்ட விமானங்கள்…. பயணிகள் அவதி….!!
by Inza Devby Inza Devசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை 2:30 மணி அளவில் இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது, இதில் மீனம்பாக்கம் பகுதியும் பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் தரை இறங்க வேண்டிய விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. …
-
செய்திகள்மாநில செய்திகள்
கல்லூரி கட்டணத்தை திருப்பிக் கொடுக்கணும்…. மீறினால் நடவடிக்கை…. யுஜிசி அதிரடி உத்தரவு….!!
by Inza Devby Inza Devகல்லூரியில் சேர்ந்து அதன் பிறகு செப்டம்பர் 30க்குள் சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு அவர்கள் கட்டணமாக செலுத்திய மொத்த பணத்தையும் கல்லூரி நிர்வாகம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என யுஜிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து யுஜிசி செயலர் மனிஷ் ஆர் …
-
செய்திகள்மாநில செய்திகள்
விஜய், கமல், சீமானுக்கு வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்.!!
by MSD MSDby MSD MSDதேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற எமது கட்சிக்கு மனமுவந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் விஜய் அவர்களுக்கும்; மக்கள் நீதி மையத்தின் தலைவர் உலக நாயகன் அண்ணன் கமல் ஹாசன் அவர்களுக்கும், கவிப்பேரரசு அண்ணன் வைரமுத்து …
-
செய்திகள்மாநில செய்திகள்
ரூ.1000…. 333 என்று தொடங்கும் எண்ணை டைப் செய்யுங்க…. தமிழக அரசு புது அறிவிப்பு….!!!!
கடந்த சில நாட்களுக்கு முன்பு மகளிருக்கான ரூ.1000 உதவித்தொகை திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு காரணங்களுடன் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது. எனினும் சிலருக்கு இந்த எஸ்எம்எஸ் வரவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி …
-
செய்திகள்மாநில செய்திகள்
“விவசாயி மரணத்திற்கு திமுக அரசே பொறுப்பேற்கணும்” …. இபிஎஸ் குற்றச்சாட்டு….!!!!
நாகை மாவட்டத்திலுள்ள திருவாய்மூர் தெற்கு தெரு பகுதியில் வசித்து வந்தவர் தான் விவசாயி ராஜ்குமார். இவர் சுமார் 15 ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடி செய்து இருந்தார். இவ்வாறு சாகுபடி செய்த குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வந்ததால் ராஜ்குமார் …