கன்னியாகுமரி மாவட்டம் காட்டுவிளை புத்தன் வீடு பகுதியில் பிரேமாகுமாரி வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், இவரது ஒரே மகள் அஸ்வதி சாமியார்மடம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அஸ்வதி வீயன்னூர் பகுதியை …
மாவட்ட செய்திகள்
-
-
செய்திகள்திருநெல்வேலிமாவட்ட செய்திகள்
உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!
மாஞ்சோலை மற்றும் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு பகுதிகளை சேர்ந்த தேயிலை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எங்களுடைய குத்தகை காலம் முடிவடையும் முன்பே வெளியேற்றுவதாக வேதனையுடன் அவர்கள் தெரிவித்துள்ளனர். …
-
சென்னையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கோவையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானம் தரை இறங்க முடியாமல் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டது. …
-
கள்ளக்குறிச்சிசெய்திகள்மாவட்ட செய்திகள்
முக்கிய குற்றவாளி வாக்குமூலம்… பெட்ரோல் பங்கில் 2,000 லிட்டர் மெத்தனால்… அதிகாரிகள் அதிரடி சோதனை…!!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் கைதான மாதேஷ் என்பவரிடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் மெத்தனால் மற்றும் சாராயத்தை பதுக்கி வைத்திருப்பதாக கூறியுள்ளார். அவர் வாக்குமூலத்தின் அடிப்படையில் …
-
செய்திகள்திருநெல்வேலிமாவட்ட செய்திகள்
அடுத்த மேயர் யார்…? கோவை, நெல்லை மேயர் ராஜினாமா… மூத்த தலைவர்களுடன் ஆலோசனை…!!
திருநெல்வேலி மாவட்ட மேயராக திமுகவை சேர்ந்த பி.எம். சரவணன் பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டு வருவது வழக்கமாகி விட்டது. இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் கலந்துகொள்ளத்தல் மாநகராட்சி …
-
கோயம்புத்தூர்செய்திகள்மாவட்ட செய்திகள்
மேயர் கல்பனா ராஜினாமா… எதிர்ப்பை காட்டி வந்த எம்.எல்.ஏ.க்கள்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…
கோவை மாவட்டத்தில் 19-வது வார்டில் வெற்றி பெற்று தி.மு.க.வை சேர்ந்த கல்பனா கோவை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்றதில் இருந்து இவரது கணவரின் அரசியல் தலையீடு காரணமாக பல்வேறு புகார்கள் அவர்மீது எழுந்தது. இந்நிலையில் கவுன்சிலர் மற்றும் திமுக நிர்வாகிகள் …
-
கள்ளக்குறிச்சிசெய்திகள்மாவட்ட செய்திகள்
இப்படி ஆகும்னு நினைக்கவில்லை… முக்கிய குற்றவாளிகள் வாக்குமூலம்… சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை…!!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மாதேஷ், கன்னுகுட்டி என்ற கோவிந்தராஜ் என 11 பேரிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாதேஷிடம் நடத்திய விசாரணையில் கடந்த 4 மாதங்களாக சென்னை கெமிக்கல் கம்பெனி உரிமையாளர்களான பன்சிலால், கவுதமிடம் …
-
செய்திகள்திருநெல்வேலிமாவட்ட செய்திகள்
வீட்டை சுற்றி ஓடும் கரடிகள்… அச்சத்தில் பொதுமக்கள்… நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா என பல வனவிலங்குகள் வசித்து வருகிறது. கடந்த சில தினங்களாக வன விலங்குகள் மலையடிவாரத்தில் இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் …
-
செய்திகள்சென்னைமாநில செய்திகள்
விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணி… உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு… முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை…!!
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 100 வீரர், வீராங்கனைகளுக்கு அரசு பணி 3% …
-
செய்திகள்சென்னைமாநில செய்திகள்
வெடிகுண்டு வைத்திருக்கிறேன்… மிரட்டல் விடுத்த மர்மநபர்… மெட்ரோ ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!
சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் ஒருவர் போலீசாருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையறிந்த சிறப்பு படை போலீசார் மோப்ப நாயுடன் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றனர். இதனையடுத்து ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளிடமும் சோதனை நடத்தினர். சுமார் …