கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18,19 ஆம் தேதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதில் பலரும் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் 135 பேரில் பலரும் உயிருக்கு போராடி வருகின்றனர். அவர்களுக்கு தீவிர …
கள்ளக்குறிச்சி
-
-
கள்ளக்குறிச்சிசெய்திகள்மாவட்ட செய்திகள்
கள்ள சாராயத்தை ஒழிக்க வேண்டும்… 6 பெண்கள் பலி… குஷ்பூ ஆதங்கம்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கள்ளச்சாராய சம்பவம் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அதன்படி தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினரான குஷ்பூ கள்ளக்குறிச்சிக்கு சென்று …
-
கள்ளக்குறிச்சிசெய்திகள்மாநில செய்திகள்மாவட்ட செய்திகள்
கலாச்சாராய விவகாரம்…. 60ஐ தொட்ட பலி எண்ணிக்கை…. மருத்துவர்கள் அச்சம்….!!
by Inza Devby Inza Devதமிழக முழுவதும் கள்ளச்சாராய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜான் பாட்ஷா நேற்று இரவு உயிரிழந்தார். 150க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று …
-
கள்ளக்குறிச்சிமாவட்ட செய்திகள்
தாய் வீட்டிற்கு சென்ற பெண் மீது தாக்குதல்…. தம்பி உள்பட 2 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று விஜயலட்சுமி எம்.ஆர்.என் நகரில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது விஜயலட்சுமியின் தம்பி மணிகண்ட சிவா, …
-
கள்ளக்குறிச்சிமாவட்ட செய்திகள்
13 ஆண்டுகளுக்கு பிறகு…. விமர்சையாக நடந்த மாரியம்மன் கோவில் தேரோட்டம்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேஷ சமுத்திரத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோவிலில் தேர் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு சாமி வீதி உலா, பால்குடம் எடுத்தல், காளியம்மன் வேடமடைந்து …