திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தெள்ளுர் கிராமத்தில் வசிக்கும் சின்னராஜ்-குமாரி தம்பதியரின் மகளான ஜெயந்திக்கும் ராம்பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணான ஜெயந்தியை தல பிரசவத்திற்காக ஆரணி பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சென்ற வருடம் மே 25-ஆம் தேதி …
Category:
திருவண்ணாமலை
-
-
திருவண்ணாமலைமாவட்ட செய்திகள்
காரில் வந்து கைவரிசை காட்டும் பெண்…. பூஜை செய்வதாக கூறி பெண்களிடம் மோசடி…. பரபரப்பு சம்பவம்…!!
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நல்லவன்பாளையம், காஞ்சி, பெரிய கிளாம்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் பெண்களை குறி வைத்து குடும்ப விஷயங்களை தெரிந்து கொண்டு மர்ம பெண் ஒருவர் உறவினர் போல பேசி நகைகளை திருடி செல்கிறார். அந்த மர்ம பெண் குடும்ப பிரச்சினைகளை …
-
திருவண்ணாமலைமாவட்ட செய்திகள்
மகளை கண்டித்த பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தத்தனூர் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் இருந்துள்ளனர். இதில் இரண்டாவது மகள் தீபா அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து …