தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி, தென்காசி குற்றாலம் பகுதியில் தொடந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்துடனும் …
Category:
தென்காசி
-
-
தென்காசி மாவட்டத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி சந்தை அருகே நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலையிலிருத்து ஆவுடையானூர் கிராமத்திற்கு செல்லும் சாலை முழுவதுமாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல மிகவும் அவதி அடைகின்றார்கள். இந்த …
-
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே உள்ள கோவிந்தபேரியில் ஞானம் மறவா நடுநிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில் பஞ்சாயத்து தலைவர் டி கே பாண்டியன் தலைமை தாங்க துணைத்தலைவர் இசேந்திரன் முன்னிலை வகித்தார். மேலும் பள்ளி …