தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகின்றது. இதைப்போல கேரளாவிலும் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் முல்லைப் பெரியார் அணையின் நீர் பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. …
தேனி
-
-
செய்திகள்தேனிமாவட்ட செய்திகள்
2 நாட்களில் உயர்ந்த நீர்மட்டம்… 87 மெகாவாட் மின் உற்பத்தி… சாரல்மழையால் மக்கள் மகிழ்ச்சி…!!
கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளில் நீர் மட்டும் சிறுது சிறிதாக உயர்ந்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழை பெய்வதால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் முல்லை பெரியாறு அணை பகுதியில் …
-
செய்திகள்தேனிமாவட்ட செய்திகள்
“பராமரிக்க தவறிவிட்டனர்”… மேற்கூரை விழுந்ததில் மாணவி பலத்தகாயம்… பெற்றோர்கள் வேதனை…!!
தேனி மாவட்டம் சீலையம்பட்டி பகுதியில் காளியம்மன் தெருவில் வசித்து வரும் பாண்டி என்பவருக்கு ரித்திகா என்ற மகள் உள்ளார். 8 வயதான ரித்திகா அப்பகுதியில் உள்ள தனியார் நடுநிலை பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகினார். சம்பவத்தன்று காலையில் ரித்திகா வழக்கம்போல …
-
வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி நபியும் மற்றும் அடுத்த மாதம் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி தினம் உள்ளிட்டவற்றை முன்னிட்டு அனைத்து விதமான டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுபான பார்கள் உள்ளிட்டவை மூட …
-
தேனிமாவட்ட செய்திகள்
கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை.. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸ்.. அதிரடி கைது.!
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் சிலுவை கோவில் பகுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கம்பம் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது கம்பம் …