கடலூர் செய்திகள் மாவட்ட செய்திகள் ராஜராஜ சோழன் காலத்து நாணயம்… கடலூரில் கண்டெடுப்பு…அமைச்சர் வெளியிட்ட பதிவு…!! Revathy Anish2 July 2024012 views தொல்லியல் துறையினர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு பழங்கால பொருட்களை கண்டறிந்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருங்கூரில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை அங்கு ராஜராஜ சோழன் காலத்தில் இருந்த செம்பு நாணயம் கண்டறிப்பட்டுள்ளது. 3 கிராம் எடையுள்ள அந்த நாணயம் 23.3 மி.மீ. விட்டமும், 2.5 மி.மீ தடிமன்னும் கொண்டது. இதனை தகவலை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.