20 சுற்றுகளாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை… 3 அடுக்கு பாதுகாப்பு… விக்கிரவாண்டி தொகுதி…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்துள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 82.47% வாக்குகள் பதிவாகிய நிலையில் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித்சிங் பன்சால் ஆகியோர் முன்னிலையில் பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வேட்பாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் பள்ளி அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. நாளை காலை 8 மணிக்கு வாக்குகள் தொடங்கப்பட்டு 20 சுற்றுகளாக நடைபெற உள்ளது. மேலும் வாக்கு மையத்தை சுற்றி 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!