Home மாவட்ட செய்திகள்தெற்கு மாவட்டம்இராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி… மீனவ மக்கள் போராட்டம்… நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி… மீனவ மக்கள் போராட்டம்… நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

by Revathy Anish
0 comment

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பேருந்து நிலையம் அருகே மீனவ சங்கத்தலைவர் தலைமையில் மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை யாழ் பணம் சிறையில் உள்ள 25 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த போராட்டத்தில் மீனவ சங்கத்தலைவர் எஸ்.பி. ராயப்பன், நிர்வாகிகள் சின்னத்தம்பி, கருணாமூர்த்தி, முருகானந்தம், அலெக்ஸ், எட்வின். டேவிட், முடியப்பன், இன்னாசிமுத்து மற்றும் பாம்பன், தங்கச்சிமடம், தெற்குவாடி, சின்னப்பாலம், நாலுமனை, நம்புதாளை என நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.