Home செய்திகள் மின் கட்டணம் அதிரடி உயர்வு… ஜூலை 1-ல் இருந்து கணக்கில் எடுக்கப்படும்… மின்சாரத்துறை அறிவிப்பு…!!

மின் கட்டணம் அதிரடி உயர்வு… ஜூலை 1-ல் இருந்து கணக்கில் எடுக்கப்படும்… மின்சாரத்துறை அறிவிப்பு…!!

by Revathy Anish
0 comment

தமிழகத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சார கட்டணத்தை அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இந்நிலையில் 400 யூனிட் மின்சாரத்திற்கு 4.60 பெறப்பட்டு வந்த நிலையில் தற்போது 4.80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 401-500 யூனிட்க்கு 6.15 ரூபாயில் இருந்து 6.45 ரூபாயாகவும், 501-600 யூனிட்க்கு 8.15 ரூபாயில் இருந்து 8.55 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் 601-800 யூனிட் வரை 9.20 ரூபாயில் இருந்து 9.65 ரூபாயாகவும், 800-1000 யூனிட் வரை 10.20 ரூபாயில் இருந்து 10.75 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 1000 யூனிட்டுக்கு மேல் 11.80 ரூபாயாக வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த மின் உயர்வு கட்டணம் ஜூலை 1 முதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.