ஐஸ்கிரீமில் மனித விரல்…. அதிர்ந்து போன மருத்துவர்…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!

மும்பையை சேர்ந்த ஓர்லெம் பிரெண்டன் செர்ராவ்  என்ற மருத்துவர் ஐஸ்கிரீம் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அந்த ஐஸ்கிரீமை அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்று கவனித்த போது ஒரு மனித கைவிரல் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சடைந்த மருத்துவர் ஐஸ்கிரீமுடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட இந்திய உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தர நிர்ணய ஆணையம் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமத்தை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

“காதல் பிரச்சனை” மகள் கொடூர கொலை…. தந்தை வெறி செயல்….!!

Related posts

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! முயன்றால் உங்களால் முடியாதது எதுவுமில்லை…! குழப்பங்களுக்கு மட்டும் உள்ளாக வேண்டாம்…!!

ரிஷபம் ராசிக்கு…! இன்று உங்களுக்கு சுகபோக வாழ்க்கை கண்டிப்பாக அமையும்…! எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்…!!