மகரம் ராசிக்கு…! தாய் தந்தை சொல்லுக்கு மதிப்பு கொடுப்பீர்கள்…! வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே…! எதிலும் மதி நுட்பத்துடன் செயல்படுவது நல்லது.

சின்ன சின்ன விஷயங்களுக்கு கோவப்படும் சூழல் உண்டாகும். செல்வாக்கு உயரும். ஆனந்தமான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். அடித்தளம் சிறப்பாக அமையும். உறவினர் வகையில் உதவிகள் கிடைக்கும். மதிப்பு மரியாதை பெருகும். பணம் தட்டுப்பாடு ஏற்பட்டு சரியாகும். பணம் தரவேண்டியவர்கள் வீடு தேடி வந்து கொடுப்பார்கள். தேக ஆரோக்கியம் சீராக இருக்கும். திருமணம் முயற்சி கண்டிப்பாக கை கூடும். அந்நிய மனிதர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வெளிநாடு செல்வதில் எதிர்பாராத சிக்கல் உண்டாகும்.

கணவன் மனைவியிடம் அடிக்கடி வீண் விவாதம் ஏற்பட்டு சரியாகும். தேவையில்லாத முன் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். சில காரியங்கள் நடக்கவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். தொடர்ந்து போராடுங்கள் வெற்றி நிச்சயம். மனதளவில் ஏற்பட்ட குழப்பங்களை சரி செய்வீர்கள். ஆசை கனவு பூர்த்தியாகும் நம்பிக்கை இழக்க வேண்டாம். பெண்கள் முன்கோபம் பட வேண்டாம். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் உண்டாகும்.

காதல் சின்ன சின்ன பிரச்சனையை கொடுத்தாலும் மன குழப்பம் அடைய வேண்டாம். காதல் கண்டிப்பாக கைகூடும் பொறுமை வேண்டும். மாணவர்கள் வெற்றிக்கான வழியை கண்டுபிடிப்பீர்கள். மாணவர்களுக்கு திட்டங்கள் அனைத்தும் சீராக இருக்கும். லட்சிய நோக்கோடு கல்வி அமைத்து கொள்ள வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!