மகரம் ராசிக்கு…! உத்தியோகத்தில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும்…! மனதிற்குள் சுய நம்பிக்கை அதிகரிக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! தொழில்நுட்ப அறிவு வெளிப்படும்.

முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டும். நல்லது உங்களுக்கு கண்டிப்பாக நடக்கும். பிடித்தமான விஷயங்களை செய்வீர்கள். அன்பை வெளிப்படுத்தி சந்தோஷமாக இருப்பீர்கள். கூர்மையான கண்பார்வை வெளிப்படும். எந்த ஒரு முயற்சி எடுத்தாலும் வெற்றி நிச்சயம். உறவினர்களிடம் நிதானம் வேண்டும். தன்னம்பிக்கை இழக்க வேண்டாம். சேமித்து வைத்த பணம் செலவுக்கு பயன்படும். அறிமுகம் இல்லாதவர்களிடம் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் வேண்டாம். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். புதிய பொருட்களை சப்ளை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணவரவு தாமதப்பட்டாலும் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை இருக்கும்.

மனதிற்குள் சுய நம்பிக்கை அதிகரிக்கும். கவனமாக பேசுவது நல்லது. உல்லாச பயணம் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். பெண்களுக்கு எதிலும் வெற்றி உண்டாகும். பெண்கள் மனநிறைவாக காணப்படுவீர்கள். குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டும். பெண்கள் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். காதலில் கொஞ்சம் கவனமாக இருங்கள். காதலில் குழப்பமான மனநிலை இருக்கும். காதலில் முடிவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பீர்கள்.

மாணவர்களுக்கு தங்கு தடையின்றி கல்வி நடைபெறும். உயர்கல்வி பற்றிய சிந்தனை இருக்கும். சிறுவயது முதலே நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் குழப்பமில்லாத வாழ்க்கை வாழ்வீர்கள். கண்டிப்பாக வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். நல்ல புரிதல் உணர்வு ஏற்படும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்..

Related posts

மீனம் ராசிக்கு…! செல்வம் உங்களுக்கு சேரும்…! இனிமையான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! சந்தான பாக்கியம் இருக்கும்…! உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்…!!

மகரம் ராசிக்கு…! பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்…! செல்வ போக வாழ்க்கை அமையும்…!!