Home ஆன்மிகம் ரிஷபம் ராசிக்கு…! மனமகிழ்ச்சி அடையும்…! காரியங்களில் கண்டிப்பாக வெற்றி ஏற்படும்..!!

ரிஷபம் ராசிக்கு…! மனமகிழ்ச்சி அடையும்…! காரியங்களில் கண்டிப்பாக வெற்றி ஏற்படும்..!!

by Rugaiya beevi
0 comment

ரிஷபம் ராசி அன்பர்களே…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

கோவில் பணிகளில் ஈடுபடுவீர்கள். எளிதில் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சுற்றுலா பயணம் சென்று வரக்கூடிய சூழல் உண்டாகும். மனம் மகிழும் செய்தி கண்டிப்பாக வரும். தன்னம்பிக்கை ஒரு பக்கம் கூடும். உங்களுடைய புகழ் ஓங்கி இருக்கும். செய்யும் காரியங்களில் இருந்த தடைகள் விலகும். எதிர்ப்புகள் ஒரு பக்கம் விலகும். பணவரவு சீராக இருக்கும். சக நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தோழர்களிடமிருந்து வந்த கருத்து வேற்றுமை விலகும். பணவரவு சீராக இருக்கும். செயல் திறமை கூடும் நாளாக இருக்கும். வீணான அலைச்சலை குறைத்துக் கொள்ள வேண்டும். வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும்.

வீடு மனை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். பெண்கள் முன்பின் தெரியாதவர்கள் இடம் கவனமாக நடப்பது நல்லது. காதல் போன்ற விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். விட்டுக்கொடுத்த செல்வது சிறப்பு. காதலில் பொறுமையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மாணவர்கள் உற்சாகமாக பணிகளை மேற்கொள்வீர்கள். திடகாத்திரமான நம்பிக்கை கொள்வீர்கள். மாணவர்கள் புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். தடைகளை உடைத்து எறிந்து வெற்றி பெறுவீர்கள். மாணவர்களுக்கு இந்த நாள் சொகுசு வாழ்க்கை கிடைக்கும்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.