ரிஷபம் ராசிக்கு…! இதுவரை ஏற்பட்ட தடங்கல் கண்டிப்பாக மாறும்..! நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி விடுவீர்கள்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! அற்புதமாக காய் நகர்த்தி எதிலும் வெற்றி காண்பீர்கள்.

துடிப்புடன் எதிலும் ஈடுபடுவீர்கள். பெரும் முயற்சிகளுக்கு பின்னர் முன்னேற்றம் உண்டாகும். நட்பு வட்டம் விரிவடையும். வேலை பளுவின் காரணமாக வேலைக்கு உணவு அருந்த முடியாத நிலை இருக்கும். முன் கோபத்தை அடைக்கினால் முன்னேற்றம் உண்டாகும். குறிக்கோளோடு செயல்படுவீர்கள். அலைந்து திரிந்து சில பணிகளை முடித்துக் காட்டுவீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தேவையான இடத்தில் எல்லாம் கிடைக்கும். எதை நினைத்தும் பயப்பட வேணாம் தகுதிகளை நிலைநாட்டுவீர்கள். தாமதம் ஏற்படுத்திய பணிகள் சூடு பிடிக்கும். கணவன் மனைவியுடைய வீண் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் விஷயத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

பணவரவு சுமாராகவே இருக்கும். இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு சிறப்புடன் வாழ்வீர்கள். புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். மணமகழ்ச்சி கண்டிப்பாக கூடும். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பெண்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி விடுவீர்கள். சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

பெண்களுக்கு இஷ்ட தெய்வம் அருள் துணையாக இருக்கும். காதல் பிரச்சினை கொடுக்காத பயப்பட வேண்டாம் விட்டுப் பிடித்து செல்வது நல்லது. மாணவர்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதிலும் மன தைரியம் உண்டாகும். சாதிக்கும் வல்லமை இருக்கிறது. மாணவர்கள் கல்வியில் உண்டாகும் தடைகளை உடைத்து எறிவீர்கள்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!