ரிஷபம் ராசிக்கு…! அலைந்து திரிந்து பணிகளை முடித்துக் காட்டுவீர்கள்…! பொன் பொருள் சேர்க்கை இருக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே… இன்று மனக்குழப்பமும் பதட்டமும் இல்லாமல் இருப்பது நல்லது.

கொடுத்த வாக்குறுதியை எப்படியும் நீங்கள் காப்பாற்றி விடுவீர்கள். இறைவன் வழிபாடு எப்படியும் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். எதிலும் உங்களுக்கு இனிமை காண வேண்டிய நாளாக இருக்கும். விரையம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாற்றாக பணம் வாங்க வேண்டி இருக்கும். அலைந்து திரிந்து சில பணிகளை முடித்துக் காட்டுவீர்கள். இன்று உங்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கும். கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். எதிலும் நல்ல வாய்ப்புகள் கண்டிப்பாக கிடைக்கும். மனம் மகிழும் படியான சம்பவங்கள் கண்டிப்பாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கண்டிப்பாக கிடைக்கும். முன்னேறுவதற்கான முயற்சிகள் இன்று வெற்றியை கொடுக்கும். மனம் இன்று தெளிவு அடையக்கூடும். காரியங்கள் ஓரளவு கைக்கூடி விடும். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் நீங்கும். திட்டமிடாமல் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்பட வேண்டும்.

பெண்கள் கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சினைகளை சுலபமாக கையாளுவீர்கள். முடியாத காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். பெண்களுக்கு என்று மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். காதலில் தெளிவு வேண்டும் குழப்பம் வேண்டாம். இன்று மாணவர்கள் வெற்றிக்காக போராடுவீர்கள் வெற்றி அடைவீர்கள். கொடுத்த வேலையை கனக்கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். பெற்றோரிடம் நல்ல பெயரை எடுப்பீர்கள். பாடங்களில் ஏதும் சந்தேகம் இருந்தால் உடனே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழும்பொழுது சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் நான்கு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!