தனுசு ராசிக்கு…! தூரதேசத்தில் இருந்து நல்ல செய்தி வரும்..! தொழில் வளர்ச்சி உண்டாகும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவீர்கள்.

சிரித்த முகத்தை வெளிப்படுத்தினீர்கள் எல்லோரிடத்திலும். ஆனந்தமயமான வாழ்வே வாழ்வீர்கள். இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். வியாபார விரோதங்கள் விலகி செல்லும். வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும். வீண்விரயம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். முயற்சிகளில் இருந்த தடை தாமதம் விலகும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஏற்பட்ட மனக்கசப்பு விலகும். பயணங்களினால் திடீர் மாற்றம் உண்டாகும். கடன் கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அவசரப்படாமல் நிதானமாக செயல்பட்டால் வெற்றி உண்டாகும்.

பணிகளை விரைவாக முடிப்பது நல்லது. எளிதில் வெற்றி பெறும் சூழல் உண்டாகும். அற்புதமாக காய் நகர்த்தி வெற்றி காண்பீர்கள். இடைவிடாமல் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும். நம்பிக்கைகளை தயவு செய்து இலக்க வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். ஆழ்ந்த உறக்கம் வெளிப்படும். ஓரளவு ஓய்வாக காணப்படுவீர்கள். கடல் தாண்டி செல்லும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்துடன் சேர்ந்து குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பெண்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம்.

நிம்மதியான உறக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். காதல் உங்களுக்கு சின்ன சின்ன பிரச்சனை கொடுத்தாலும் பின்னர் சரியாகும். மாணவர்கள் கேள்வி ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை வளர்த்துக்கொண்டு புது புது விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண் மூன்று மற்றும் ஐந்து.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!