Home ஆன்மிகம் மகரம் ராசிக்கு…! நல்லவர்களின் நட்பு உண்டாகும்…! சீக்கிரமாக உறங்க செல்வது நல்லது…!!

மகரம் ராசிக்கு…! நல்லவர்களின் நட்பு உண்டாகும்…! சீக்கிரமாக உறங்க செல்வது நல்லது…!!

by Rugaiya beevi
0 comment

மகரம் ராசி அன்பர்களே…! எதிலும் சிந்தித்து செயல்படுவது மிக நல்லது.

பயணங்கள் கண்டிப்பாக இனிமையை ஏற்படுத்திக் கொடுக்கும். வாகன வசதி உண்டாகும். குடும்பத்தில் திருப்தியான சூழல் உண்டாகும். தன லாபம் சீராக அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். நேரம் தவறாமல் உண்பதும் உறங்க செல்வதும் ஆரோக்கியமாக இருக்கும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.

விடாமுயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். விருப்பங்கள் கைகூடி விடும். பணியாளர்களை கவனமாக வழி நடத்துங்கள். முன்பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் எந்த ஒரு வேளையிலும் தெளிவாக ஈடுபடுவீர்கள். சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பெண்கள் யோசித்து எடுக்கும் காரியங்களில் வெற்றி இருக்கும். காதல் உங்களுக்கு அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும் பயப்பட வேண்டாம். காதலில் வெற்றி உண்டாகும்.

திருமண முயற்சிகளில் ஈடுபடுங்கள் வெற்றிகிட்டும். மாணவர்கள் சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படுவார்கள். சுறுசுறுப்புடன் செயல்படுங்கள். மாணவர்களுக்கு என்று புதுமை படைக்கும் நாள் என்றே சொல்ல முடியும்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.