Home ஆன்மிகம் ரிஷபம் ராசிக்கு…! சொன்ன சொல்லை எப்படியும் காப்பாற்றிக் கொடுப்பீர்கள்…! பணவரவு சீராக இருக்கும்…!!

ரிஷபம் ராசிக்கு…! சொன்ன சொல்லை எப்படியும் காப்பாற்றிக் கொடுப்பீர்கள்…! பணவரவு சீராக இருக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

ரிஷபம் ராசி அன்பர்களே…! செல்லும் இடமெல்லாம் சிறப்பு உண்டாகும்.

சந்தேக குணத்தை விட்டு விட்டால் சந்தோஷம் உண்டாகும். அன்னையின் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். எதிலும் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். மரியாதை அந்தஸ்து உயரும். விடாமுயற்சியுடன் ஈடுபட்டு எதிலும் வெற்றி காண்பீர்கள்.

காரியங்களை மிகவும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள். சாதகமான நல்ல பலன் கண்டிப்பாக ஏற்படும். பணவரவு திருப்தியை ஏற்படுத்தி கொடுக்கும். உத்தியோகத்தில் பொறுமையாக இருப்பது நல்லது. தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். வழக்கு விவகாரங்களில் முன்னேற்றம் உண்டாகும். பெண்கள் போதுமானவரை பேச்சை குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. முடிவுகளை எடுக்கும் பொழுது தெளிவு வேண்டும்.

பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளக்கூடும். பெண்கள் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். காதல் ஒரு பிரச்சனை எதுவும் கொடுக்காது. காதலில் விட்டுக் கொடுத்து சொல்வதே மிக நல்லது. காதல் சரி வருமா சரி வராதா என்று குடும்பத்தில் கலந்து பேசுங்கள். மாணவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். சூழ்நிலை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். சக மாணவர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.